இன்றைய செய்திகள்

Tamil News articles

பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​ப‌க்ச புதுடெ‌ல்‌லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது. ஏற்​க​னவே இலங்கை சென்று ராஜ​ப‌க்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் டெல்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​...

Read more

சென்னை சூளைமேட்டில் கொலை வழக்கு உள்ளிட்ட குழந்தைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யும் கோரிக்கை தமிழகத்தில் வலுத்திருக்குறது. இன்று சென்னை செய்தியாளர்களிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பேசும் போது டக்ளஸ் தேவானந்தா மீதான...

Read more

 டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்படுவார் என்ற செய்தி ஒன்று பரவிக் கிடந்தது. சில ஆங்கில ஊடகங்கள் டக்ளஸ் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தோண்டத்...

Read more

இந்தியா இலங்கைக்கு ஏராளமான நிதிச் சலுகைகளை அளித்துள்ளது. ஆனால் இச்சலுகைகளுக்கு எதிரான கடும் விமர்சங்களும் எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர்- தா.பாண்டியன். " விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த...

Read more

இனக்கொலைக் குற்றவாளியான பயங்கரவாத இலங்கை அரசின் அதிபர் ராஜபட்சே நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இச்சந்திப்பின் போது இந்திய பெரு நிறுவனங்கள் சார்ந்த ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் இச்சந்திப்பின் போது ஈழத் தமிழர்கள் தொடர்பாக எந்த...

Read more

பத்திரிகையாளர் பாவை சந்திரன் எழுதிய ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியது: "கி.மு. 5-ம் நூற்றாண்டில்...

Read more

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் மகிந்த ராஜபட்ச, நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாகப் பேசுவார்; உறுதியளிப்பார்; ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்பதை எல்லோராலும் எப்படி ஊகிக்க முடிந்ததோ அதைப் போலவே,...

Read more

"தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் (June 7 2010) பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன. தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நியாயப்படுத்த த.தே.கூட்டமைப்பு தவறிவிட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு...

Read more
Page 839 of 1266 1 838 839 840 1,266