இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழர் பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் பிரிக்கக் கூடாது என்று 13 வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்த போதும் அதனைப் பேரினவாத அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லை. தமிழ்ப் பேசும் மக்களின் பலத்தைச் சிதைப்பதற்கான சதியாகவே இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அரச...

Read more

இன்று அதிகாலை விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தர்க்கப்பட்டிருந்தது . முன்கூட்டியே இதை அறிந்ததால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. ஈழப் போரில் இந்தியா இனக்கொலைக்கு துணை போனது தொடர்பான அதிருப்தி தமிழகத்தில் நிலவுகிறது. இன்று இது தேர்தல்...

Read more

இலங்கை அரச துணைப்படை அரசியல்வாதியும் சென்னையில் கொலை, கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு டில்லியில் கிடைத்த வரவேற்பும், இனகொலை குற்றவாளியும் பயங்கவரவாத இலங்கை அரசின் அதிபருமான ராஜபட்சேவுக்கு டில்லியில் வழங்கப்பட்ட மரியாதையும் தமிழக...

Read more

சினிமா பாடலாசிரியர்கள் பா.விஜய், வாலி, வைரமுத்து, போன்ற கருணாநிதியின் நிலையக் கலைஞர்களும் தேவர் சாதித் தலைவர் சிறிதர் வாண்டையார், ஜெகத்ரட்சகன், கே.வி. தங்கபாலு, போன்ற அரசியல்வாதிகளும் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எதிர்காலம் குறித்து வீர உரையாற்ற இருக்கிறார்கள்....

Read more

இந்திய மேலாதிக்கவாதத் தளத்திலிருந்து வை.கோபாலசாமி ராஜபக்சவுடனான ஒப்பந்தங்களுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு புறத்தில் இந்திய மேலாதிக்கவாதப் பிராந்திய நலன் களுக்கு சிங்கள மக்கள் எதிரானவர்கள் என்றும் மறு புறத்தில் சிங்கள மக்களுக்கு எதிரான இனவெறியையும் கக்கும்...

Read more

தமிழகத்தில் இன்னமும் டக்ளஸ் தேவனந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி ஒரு கொலை, ஒரு குழந்தைக் கடத்தல், மூன்றாவது கொலை மிரட்டல் என மூன்று வழக்குளுமே ஜாமீனில் வெளிவர முடியாத படி...

Read more

போபால் விஷ வாய்வுக் கசிவு கொலைக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனி விமானத்தில் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்த உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது. இப்போது இது குறித்து மன்மோகன், சோனியா தலைமையிலான காங்கிரஸ்...

Read more
Page 838 of 1266 1 837 838 839 1,266