இன்றைய செய்திகள்

Tamil News articles

அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ....

Read more

வைகோவின்  அறிக்கை: ஈழத்தமிழ் இனத்தை நிரந்தர அடிமை இருளில் நசுக்கத் திட்டமிட்டு உள்ள ராஜபக்சேவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகல வரவேற்பு. ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாம். சிங்கள அரசுடன், டெல்லி போட்ட ஒப்பந்தங்கள். டெல்லி ராஜகட்டத்தில் காந்தியார் கல்லறையில்,...

Read more

டக்ளஸ் தேவானந்தா இன்று மகிந்த அரசு சார்பான நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களைக்  கேள்விக்குள்ளாக்கும் இவ்வறிக்கை மகிந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும்  நியாயப்படுத்துகிறது. புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் ஈழக் கனவினால் தமிழ் மக்களே காயப்படுவதாக  டக்ளஸ்...

Read more

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். கடந்த ஐந்து நாட்களுள் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும். மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்த சந்திப்பிற்கு பிறகு ப.சிதம்பரம் தெரிவிக்கையில்: இந்தியா-இலங்கை நாடுகளிடையே...

Read more

போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆன்டர்சனை தப்பவிட்டது காங்கிரஸ் அரசே என்பது அம்பலமாகியுள்ள நிலையில், அதை மறைப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குற்றம் சாட்டுபவர்கள் மீது பாய்ந்து காங்கிரஸ் மேலிடம் வெறுப்பை உமிழ்ந்து...

Read more

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழுக்கும் நோக்கோடு தண்டவாளம் தகர்த்தெரியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மலைக்கோட்டை ரயிலில்தான் ப.சிதம்பரம் நேற்று பயணம் செய்யவிருந்தார். ஆனால் டில்லியில் இருந்து சென்னை வந்த...

Read more

 கோவையில் ஜூன் இறுதி வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் கலாச்சார மரபுகளுக்கு ஒப்ப, திரைப்படத்தின் காட்சிகள் போல பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.  ஜனரஞ்சக திரைப்பட இயக்குனரான...

Read more

இந்தியா, இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை முற்றிலுமாக சிங்கள இனவெறி பலிபீடத்தில் இந்திய அரசு காவுகொடுத்துவிட்டது. இதைக்கண்டுத்...

Read more
Page 837 of 1266 1 836 837 838 1,266