மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். கடந்த ஐந்து நாட்களுள் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்த சந்திப்பிற்கு பிறகு ப.சிதம்பரம் தெரிவிக்கையில்:
இந்தியா-இலங்கை நாடுகளிடையே நடந்த ஒப்பந்த மாதிரி நகலை கருணாநிதியிடம் வழங்கினேன் என்றார்