லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ்குமார் என்கிற ஆசாத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக்...
Read moreநெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிரந்தர தொழிலாளர்கள் தங்களது ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கலாம் என்று தெரியவந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று இனியொரு உட்பட்ட ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுளது. இவ்வறிக்கையின் உண்மை நிலை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. அறிக்கையின் விபரம் வருமாறு: 05.07.2010 தலமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!...
Read moreஐரோப்பாவில் வாழும் அரச ஆதரவாளர்கள் சிலருக்கு இலங்கை அரசு வவுனியாவில் ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னர் இலங்கை சென்று இராணுவத்துடன் இணைந்து வேலைசெய்த்த பிரித்தானியாவைச் சேர்ந்த சில தமிழர்கள் இலங்கை...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்...
Read moreஈழத்தில் போர் நிறுத்தம், நீதிமன்றத்தில் தமிழ், சிதம்பரம் கோவிலில் தமிழ் வழிபாடு உள்ளிட்ட பல் போராட்டங்களை வழக்கறிஞர்கள் முன்னெடுத்தனர். ஆனால் கருணாநிதி அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளை ஏவி வருகிறார். சமீபகாலமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை போலீசார் தாக்குவதும்...
Read moreதண்டகாரண்யாவில் இந்திய இராணுவத்திற்கும் பழங்குடி மக்களுக்குமிடையிலான போர் தீவீரமடைந்து வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து மாவோயிஸ்ட்டுகள் ஆந்திரத்துக்கு ஊடுருவுவதாக அம் மாநில போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வாங்கிடி...
Read moreதமிழகத்தின் இரு பெரும் மக்கள் விரோத தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவரைத் தாக்கி இன்னொருவர் அறிக்கை விடுவதோடு ஈழ மக்களுக்கோ அல்லது போராடிய போராளிக்குழுக்களுக்கோ எதுவும் செய்ததில்லை. மாறாக சமைய சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியே...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.