லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இன்ன சிட்டி பிரஸ் இலங்கையில் ஐ.நாவின் இரட்டை நிலைப்பாடு குறித்ட்கு கேள்வியெழுப்பியுள்ளது. போர்க்குறங்களுக்கான விசாரணை நிறுத்தப்படும்வரை ஐக்கிய நாடுகள் பணியாளர்களை பணயமாக வைத்திருக்குமாறு இலங்கை வீடமைப்புத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்த போதும், அதனைக் கண்டிக்க மறுக்கும் ஐ.நா...
Read moreசம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நான்காம் திகதி இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை குறித்துப் பேசும் நோக்கில் இந்தியா செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே மகிந்த ராஜபக்சவைச் சந்திதுப் பேச்சுகள் நடத்தியுள்ள முன்னை நாள் புலி...
Read moreகடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும் இலவசமாகவும் மினசாரத்தை வாரி வழங்கும் தமிழக அரசு. விவசாயிகள், கிராமப்புற மக்களை வாட்டி வதைத்து வருகிற நிலையில், நெய்வேலி...
Read moreதமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளின் பிள்ளைகள் பளஸ் டூ முடித்து மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வியில் சேரத் தடை நீடித்து வருகிறது. இது ஏனைய அதிகதிகளுக்குப் பொறுந்தாத நிலையில் ஈழ அகதிக் குழந்தைகள் போதிய மதிப்பெண் இருந்தும் கல்வி...
Read moreவிசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே அக்குழு இலங்கை அரசிற்கு எதிராகச் செயற்படாது என்ற வகையில் பன் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார். நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென தெரிவித்துள்ளார். கொங்கோ...
Read moreஇலங்கை அதிபர் ராஜபட்சே, இலங்கை இராணுவ வீரர்களைப் போல தமிழக முதல்வர் கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் அதற்குரிய ஆதாரங்களை ஐநாவிடம் கொடுப்போம் என்று பரபரப்பு அறிக்கை ஒன்றினை ஜெயலலிதா விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த...
Read moreதனியார் மூலதனங்களைக் கவர்ந்திழுப்பதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அடிக்கடி கருணாநிதி பெருமைப்பட்டுக் கொள்வார். ஆனால் கொண்டு குவிக்கப்படும் பன்னாட்டு தனியார் முலதங்கள் உள்ளூர் மக்களின் வாழ்வை சூறையாடி வருகிறது. சிறு தொழில் நசிவும் வேலை இழப்பு,...
Read moreஇந்தியப் பிரதமர் மன்மோகன் விரும்பிய ரெவாரி ஸ்வீட்டை பாகிஸ்தான் பிரதமரும். பாகிஸ்தான் பிரதமருக்குப் பிடித்த அல்போன்சா மாம்பளத்தை இந்தியப் பிரதமரும் பரஸ்பரம் பரிமாறி புதிய திருப்பங்களை ஏற்படுத்தினாலும். பாகிஸ்தான் பிரதமர் அனுப்பிய ரெவாரி ஸ்வீட் கையில் கிடைக்கவில்லை என்று...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.