லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெடுமாறனைச் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடையேப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,’’ தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழர்களுக்காகக் கூட பேச முடியாத நிலை நிலவுகிறது. சிஙகள் அரசுக்கு எதிராகப்...
Read moreசிங்களர்களுக்கு எதிராகப் பேசிய சீமானைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை இந்நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார்....
Read moreஇலங்கையின் சிங்களப் பேரினவாத அரசின் உண்மையான நண்பர்கள் தாங்கள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாநிதி. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இனியொரு மீனவன் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள சிங்களவன் எவனும் உயிரோடு...
Read moreசர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இலங்கை தெற்காசியாவின் ஆடுகளம். அமரிக்க ஐரோப்பிய நலன்கள் ஒரு புறமும் சீன இந்திய நலன்கள் மறுபுறமும் இதுவரை ஐம்பதாயிரம் அப்பாவிகளின் உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது. அந்த ஆடுகளத்தின் புதிய பரிணாமம், இலங்கைப் பிரச்சனையில் மனித உயிர்கள்...
Read more'இலங்கையின் அரசியல் கைதிகளும் முகாம் வாழ்வும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் எட்டாவது பகுதி வெள்ளி...
Read moreஇலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மீனவர் மீதான் தாக்குதலைக் கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் பேசும் போது தமிழக மீனவர்கள் இனி தாக்கப்பட்டால் இங்குள்ள...
Read moreவன்னியில் மக்கள் குடியேற்றப்படவில்லை. முகாம்கள் என்ற பெயரில் மக்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் கோதாபய ராஜபக்ச நம்பிக்கை வைக்கக் கூடிய மனிதர் என்கிறார் கே.பியும் அவரின் புலம்பெயர் அடிவருடிகளும். இனப்படுகொலையின் சூத்திரதாரியாம கோதாபய எதிர்வரும் நாட்களில்...
Read moreகோவையில் மக்கள் விரோத ஜெயலலிதா இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதிக்கு எதிராக பல லட்சம் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி முடித்தார் செம்மொழி மாநாட்டு நடத்திய கோவையில் போராட்டத்தை ஒரு மாநாடு போல நடத்திய ஜெயலலிதா மீது...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.