லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துக்களுக்கு எதிராகப் போராடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களை தமிழக முதல்வர் கருணாநிதி கலவரங்களை தூண்டுகிறார்கள் என்றும் அமைதியைக் கெடுக்கிறார்கள் என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். சதிப் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக போராடும் சக்திகளை கலவரக்...
Read moreசிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை...
Read moreமத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராடி வருகிறார்கள். காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடுகிறார்கள்...
Read moreஉத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக அரசு. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், போலீசும், தமிழக அரசும் ஆதிக்கசாதிகளுக்கு...
Read moreதமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நேற்று சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழமையாக இம்மாதிரி போராட்டங்களில் கலந்து கொள்கிறவர்களை காலையில் கைது...
Read moreவிடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். அமைவாக நாட்டின்...
Read moreதமிழக மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதை விமர்சனம் செய்து பேசிய சீமானை சிறையிலடைத்திருக்கும் நிலையில் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை...
Read moreசிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக இன்று புதன்கிழமை ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய நுழைவு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.