லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
சவுக்கு என்னும் இணையதளத்தின் மூலம் கருணாநிதி கும்பலின் அதிகார முகத்தைத் தோலுறுத்தி எழுதிவந்தவர் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சங்கர். சமீபத்தில் அவர் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். இதில் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்,...
Read moreபெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே. ராமசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன, பெரியாருக்குப் பின்னர் இச்சொத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணியும் அவரது மனைவி மக்களும் அனுபவித்து திராவிடர் கழகத்தையே குடும்பச் சொத்தாக மாற்றி விட்டார்கள். இருவருக்கும்...
Read moreமத்திய இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டதைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை மாவோயிஸ்டுகள் தலைமை தாங்குகின்றனர். இந்திய அரசின் படைகளைத் தவிற...
Read moreஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல...
Read moreஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய வைகோ அம்மா பல்லவி பாடினார். ’’கோவை தான் தமிழக அரசியலின் திருப்புமுனை தலமாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியினரின்...
Read moreதனது கட்சி விருதை எடுத்து தானே கொடுத்து தானே பெற்றுக் கொள்வதும், தன்னைப் புகழ்ந்து தானே பேசிக் கொள்வதோடு அல்லக்கைகளை காடு கொடுத்து கூவச் சொல்வதும் கருணாநிக்கு கைவந்த கலை. நேற்று தன் பெயரால் அமைந்த கலைஞர் கட்டிடத்தை...
Read moreநான்கு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படையின் உதவியுடன் சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் ஒரு படகில் சக்தி வாய்ந்த குண்டை வைத்து வெடிக்க வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் பெருமானமுள்ள படகு...
Read moreஇலங்கைத் தமிழர் தொடர்பாக அ. தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத்தமிழர்கள் மீது இலங்கை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.