இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய வைகோ அம்மா பல்லவி பாடினார். ’’கோவை தான் தமிழக அரசியலின் திருப்புமுனை தலமாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியினரின் வீழ்ச்சி கோவை மாவட்டத்தில் ஆரம்பித்து விட்டது. அதிமுக மீது மக்கள் கொண்டுள்ள பாசமும், விசுவாசமும், நம்பிக்கையும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தெரிந்தது. அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுடன் போர் பரணி கோவையில் தொடங்கி உள்ளது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’தமிழர்களின் பாதுகாப்பு பற்றி அதாவது பேசினால் அரசு பாதுகாப்பு சட்டம் என மிரட்டுகிறது. சீமான் பேசியதில் தவறு இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும்.கடந்த காலத்தில் கூட சிலர் எரிமலை வெடிக்கும் பூகம்பம் நிகழும் என மேடையில் பேசி உள்ளனர்’’என்று தெரிவித்தார்.
அம்மாவின் ஆட்சியில் சங்கராச்சாரியார் சிறயில் இருந்தார் இந்து மதம் அவமானப்படுத்தப்பட்டது.மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை அம்மா அம்மணமாக்கினார்.அம்மா தமிழ் ஈழம் பெற்றூத் தருவார் என்ற நம்பிக்கை முள்ளீவாய்க்காலில் முற்றூப் பெற்றது, இன்னுமா தமிழா இந்தக் கோமாளீயை நம்பி இருக்கும் கோவணத்தயும் இழக்கப் போகிறாய்.
ஐயா மட்டும் ஜட்டியா வாங்கித்தரப்போகிறார் , சுருக்கமாகச்சொன்னால் ஈழத்துக்கும் கருணாநிதிக்கும் ஒருநாழும் ஆகாது, அதனால் தமிழ் நாட்டுத்தமிழருக்கு விடிவெள்ளி என்றுகருத்தல்ல, டக்ளஸிம் தமிழரும் போலவே கருணாநிதியும் தமிழினமும்,
சங்கராச்சாரி ஒரு கொலை வழக்கில் ஆதாரங்களுடன் அகப்பட்டதாலேயே சிறையில் அடைக்கப்பட நேர்ந்தது. அது தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல.
“இந்து மதத்தை” அவமதித்தது, ஒரு கொலைச் சந்தேக நபரை உள்ளே தள்ளியதல்ல– சங்கர மடத்தின் அத்தனை தில்லு முல்லுகளும் கிரிமினல் வேலைகளும் தான்.
ஒரு பார்ப்பனக் கொலைக் குற்றவாளிக்காக முழுப் பார்ப்பன நிறுவனமும் — சி.பி.எம். சார்பும் கட்சிக்குள் செல்வாக்கும் உள்ள என். ராம் என்கிற பத்திரிகை நிறுவன முதலாளி உட்பட– வரிந்து கட்டிக் கொண்டு நின்றர்கள். சட்டம் சங்கர மடத்திடம் தோற்றது.
இந்தச் சங்கராச்சாரியின் வண்டவாளங்களைப் பற்றிப் பேசியிருக்கக்க கூடிய தி.மு.க. 1950களிலேயே இறந்து விட்டது. இப்போது உள்ளது முன்பு சொன்ன ஒவ்வொன்றையும் மறுதலித்து நிற்கிற ஒரு தி.மு.க.