இன்றைய செய்திகள்

Tamil News articles

லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சு நடத்திவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன....

Read more

மகிந்த ராஜபக்ச மரணிக்கும் வரை ஜனாதிபதியாகவிருக்க வழி செய்யும் 18 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் இன்னமும்நடைபெறுகின்றன. சிங்கள் மக்கள் தம் மீதான அடக்கு முறைகளை உணர ஆரம்பித்துள்ளனர். ஜே.வி.பி...

Read more

தாம் எண்பது வீதமான எல்லைப் பரப்புகளைக் கைப்பற்ற பத்து வருடங்கள் மட்டுமே சென்றது என்றும், மக்கள் போராடத்தினாலேயே இது சாத்தியமானது என்றும் நேபாள மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். கட்மண்டூர் பரிஸ் டன்டாவில் இனியொரு மற்றும் புதிய திசைகள் சார்பில் நிகழ்ந்த...

Read more

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ...

Read more

டாட்டா, ஜிண்டால், வேதாந்த்தா போன்ற பெரு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் பழங்குடியினருக்கு ஆதரவாக யார் நின்றாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று அரசு முத்திரை குத்துகிறது என்று மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக்...

Read more

ஈரானைச் சேர்ந்த சகினே முகம்மதி அஷ்டியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அவரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அஷ்டியானிக்கு வயது...

Read more

காஷ்மீர் மக்களின் சுயாட்சிக்கான போராட்டத்தை தனது ஆக்ரமிப்பு இராணுவத்தைக் கொண்டு கொடூரமான அடக்கியும் ஒடுக்கியும் வருகிறது இந்திய. அரசு. இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அரசும் காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமை அங்கீகரிக்காமல் அதை இந்தியாவுக்கு எதிரான கத்தியாக காஷ்மீரை...

Read more

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கடத்திச் சென்ற ஜப்பா னிய நிருபரை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் விடுவித்தனர்.ஆப்கானிஸ்தானில் போர் பகுதியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஜப்பானிய நிருபர் கோசுகே குனேகா செயல் பட்டு வந்தார். இவரை கடந்த ஏப்ரல் 1ம்தேதியன்று...

Read more
Page 779 of 1266 1 778 779 780 1,266