இன்றைய செய்திகள்

Tamil News articles

டெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெறு‌ம் உச்சி மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக ர‌ஷ்ய அதிபர் மெ‌க்ததே‌வ் இ‌‌ன்று இ‌ந்‌தியா வந்து சேருகிறார். உச்சி மாநாட்டின் 10வது ஆண்டு நிறைவையொட்டியும், 11வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் ர‌‌ஷ்ய அதிபர் மெ‌க்தவேவ் இன்று மாலை...

Read more

பொதுஜன ஐக்கிய முன்னணின் ஆட்சியின் கீழ் இயங்கும் யாழ.மாநகரசபையின் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து மாநகர சபையில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் மன்ற அமர்வுகளை புறக்கணித்தொடங்கியுள்ளன. மாநகர சபையில் நிலவும் வெற்றிடங்களிற்கு, நியமனங்கள் தொடர்பிலான நடைமுறைகள் பின்பற்றப்படாது...

Read more

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு போலி முறைப்பாடுகளை அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் இரகசிய செயற்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு...

Read more

யாழில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள முஸ்லிம் குடும்பங்கள், தங்கள் விடயத்தில் யாரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை: தங்களின் மீள்குடியேற்றத்திற்கான போதிய உதவிகள் வழங்கப்படவில்லை எனக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். யாழ்ப்பணா நகரத்தை அண்மித்த பகுதிளில் வாழ்ந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்து சென்ற...

Read more

பேராயர் சிகேரா மிக விரைவில் இலங்கையை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் முதல் கட்டமாக தனக்குப் பதிலாக வேறொருவரை பேராயராக நியமிக்கும் படி அவர் இங்கிலாந்து திருச்சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான...

Read more

இலங்கை இராணுவத்தின் மூலமாக சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ரொய்ட்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் தினுக லியனவத்த, பிரான்சின்; (ஏ.எப்.பி) செய்திச் சேவையின் எரங்க ஜயவர்த்தன ஆகிய ஊடகவியலாளர்களே இராணுத்தினரால் மரண அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்....

Read more

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுதல் வேண்டும். தமிழில் பாடக் கூடாது என அண்மையில் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பேரினவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்க்ம் ஒரு முடிவேயாகும். இதன் மூலம் இனங்களுக்கிடையில் கசப்புணர்வு மேலோங்கவும் இன மோதல்...

Read more

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கடந்த 29-11-2010 அன்று இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்காது ஒதுங்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதற்கான காரணம் ‘‘மீள்குடியேற்றம் அரசியல்த் தீர்வு...

Read more
Page 740 of 1266 1 739 740 741 1,266