இன்றைய செய்திகள்

Tamil News articles

மன்னாரில் கடந்த வியாழக்கிழமை வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பெண் ஒருவர் உட்பட்ட ஐந்து பேர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மன்னார் கொண்டு...

Read more

கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை அறிக்கையிடுவதும், அதை ஏற்றுக் கொள்வதும் இன்றியமையாதது என நம்புகின்றோம். குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான நியமங்களுக்கு(சட்டங்கள்) எதிரான மீறல்கள், வன்முறையாகக் காணாமல் ஆக்குதல், நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள், சட்டத்திற்குப்...

Read more

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் மன்னாரில் இடம் பெற்றது. இவ் அமர்வுகளில் மிகக் குறைந்தளவானோருக்கே சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மன்னார் கச்சேரியில் இடம் பெற்ற அமர்வில் 600 பேருக்கு மேல் சாட்சியமளிக்க வந்திருந்த போதும் 10...

Read more

ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரிசாவில் 9 மாவோ‌யி‌ஸ்டுகளு‌ம், ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்ட்டுகளு‌ம் கொல்லப்பட்டுள்ளனர். ஒரிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காஷிபூர்-கல்யாண்சிங்பூர் எல்லைப் பகுதியில், காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது...

Read more

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இதேவேளை அரச படையினர் இவர் ஈ.பி.டி.பி...

Read more

மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரப் பாசிச அரசு கொலைகளின் மீது ஆட்சியை நடத்திவருகிறது. வட-கிழக்கு இராணுவமயமாக்கப்ப்பட்டுள்ளது. பேரினவாத ஆட்சியை மேலும் வலியுறுத்தும் மற்றொரு மகிந்தவின் உரை இது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். கொடூர யுத்தத்தோடு மக்களின்...

Read more

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கும் அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயலட்சுமி என்பவர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மூலம் சென்னை உயர்...

Read more

ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை தாக்குதலில் 17 பேர் பலியாகினர். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில், தாலிபான் தீவிரவாதிகள் இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பொதுமக்கள் 17 பேர் பலியானதாகவும், 21 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர்...

Read more
Page 732 of 1266 1 731 732 733 1,266