மன்னாரில் கடந்த வியாழக்கிழமை வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பெண் ஒருவர் உட்பட்ட ஐந்து பேர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மன்னார் கொண்டு...
Read more







