இன்றைய செய்திகள்

Tamil News articles

விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையுடன் தொடர்புடையோர் என சுவிஸ் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யபட்ட பத்துத் தமிழர்களில் இருவர் விடுதலையாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினரான குலம் என்பவரும் கைதானவர்களில் ஒருவர் எனத் தெரிய வருகிறது. புலிகள்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபரின் அலுவலகம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் அல்பைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல...

Read more

பாகிஸ்தானில் மத அடிப்படை வாதிகளுக்கு எதிராக புனிதப் போர் தொடங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெநசீர் புட்டோ தம்பதியினரின் மகனுமான பிலாவல் புட்டோ...

Read more

வடக்கில் சுமார் 55000 பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2006ம் ஆண்டு புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் வடக்கில் 559000 மக்கள் வாழ்வதாகவும் 55000...

Read more

விக்கிலீக்ஸின் நோர்வேஜியன் கேபிள்களில் ஒன்றில் தாம் இலங்கை ஆயுதப்படைகளை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நோர்வேயிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே 2006ம் ஆண்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளதாக நோர்வே அரசின் ஏனைய நட்பு நாடுகளுடனான தொடர்பாடல்கள்...

Read more

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மினி சூறாவளி, மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மோசமாகப்...

Read more

யுத்தம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமோ, செயற்பாடோ இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் நிரந்தரமான, திருப்தியான...

Read more

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, அபாண்டமான பழிகளை சிலர் வெளியிட்டு வருகின்ற போதிலும் பெரும்பான்மையான மக்கள் உண்மை நிலைமையை அறிவார்கள் என தெரிவித்துள்ளார். மக்கள் நாற்பது ஆண்டுகளாக தம்மை அறிந்து வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read more
Page 731 of 1266 1 730 731 732 1,266