இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜயலத் ஜெயவர்த்தன மீது குற்றம்சுமத்துவதை விடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். புலிகளின் அதிகாரம் சார் அரசியலை ரனில் விக்கிரமசிங்க மற்றும்...

Read more

கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமல்போயுமுள்ளனர். அவ்வாறான நிகழ்வுகளால் தமிழ் மக்கள் மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர். அதிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இந்நிலையில் யாழ்...

Read more

நாட்டில் மீண்டும் தமிழ் சிங்கள இனவாதத்தை தூண்டி விட்டு அதில் அரசியல் குளிர் காய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நாட்டுக்கோ மக்களுக்கோ எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவை சோனாதிராஜா(பா.உ.), யாழ். குடாநாட்டில் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து, பிரதமர் உடனடியாக இச்சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்;ளார். இது தொடர்பாக மாவை சோனாதிராஜா...

Read more

வட கிழக்கில் 2000 மேற்பட்ட யுத்த அனாதைச் சிறுவர்கள். வட – கிழக்கில தமது பெற்றோர்கள் இருவரையும் அல்லது ஒருவரை யுத்தத்தில் இழந்த சிறுவர்கள் 2000 இற்கு அதிகமானவர்கள் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்திருக்கிறார்....

Read more

யாழ்.குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை சபையில் கொண்டு வந்த கவனயீர்ப்பு பிரேரணைக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க மறுத்துவிட்டது.பாராளுமன்றத்தில் நேற்று இந்த கவனயீர்ப்பு...

Read more

போபர்ஸ் பீரங்கி பேரத்தி்ல் தரகுப் பணம் பெற்ற ஒட்டோவியோ குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது என்கிற அரசின் முடிவில் மாற்றமேதுமில்லை என்று டெல்லி நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பி.பி.மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில்...

Read more

இலங்கையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்  காமினி ஜயவிக்ரம பெரேரா, அரசியல் வாதிகள் சார்ந்த குழுக்களே ஆள்கடத்தல், கப்பம். கொலை திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவர் மேலும் சுட்டிக்காடுகையில், ஆட்கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகளென யாழ்....

Read more
Page 733 of 1266 1 732 733 734 1,266