சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. தமிழ்நாட்டில் புயல் வீசத் தொடங்கி விட்டது - இலவசங்களின் புயல்! எதை எடுத்தாலும் 2 ரூபா என்று கூவி விற்கும் கடைக்காரரைப் போல், எதை எடுத்தாலும் இலவசம் என்று கருணாநிதியும் செயலலிதாவும்...
Read moreசட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. தமிழ்நாட்டில் புயல் வீசத் தொடங்கி விட்டது - இலவசங்களின் புயல்! எதை எடுத்தாலும் 2 ரூபா என்று கூவி விற்கும் கடைக்காரரைப் போல், எதை எடுத்தாலும் இலவசம் என்று கருணாநிதியும் செயலலிதாவும்...
Read moreயாழ்ப்பாணத்தில் மார்ச் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் சாகித்ய கலாசார விழாவில் செய்தி சேகரிக்கச் செல்வதற்கு கொழும்பு பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் ஹெவிலன்ட்டுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளிக்க மறுத்துள்ளது. எனினும், பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்த நபர் யார் என்பதை வாசகர்கள் நன்கு புரிந்திருப்பீர்கள்...
Read moreவடக்கில் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்க அலுவலகமான வவுனியா அலுவலகமே இன்றுடன் மூடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவல்களை கொழும்பில் இருந்து மேற்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே அதன் கிளை அலுவலகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தன. கடந்த...
Read moreஅரபு நாடுகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது நலன்களை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்குள் முடக்கிக் கொள்ள இடமளிக்காது சரியான அரசியல் தலைமைத்துவத்துடனும் உரிய நிகழ்ச்சி நிரலுடனும் அவர்களின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
Read more(23.04.2011, சனிக்கிழமை , முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை) (Scarborough Civic Centre) இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு என்பது சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்துகின்ற யுத்த வெற்றிக்குப் பின்னும், அவ்வரசினால்...
Read moreலிபியா மீதான நேட்டோ நாடுகளின் விமானத் தாக்குதல்களுக்கு எதிராகவும் லிபியாவுக்கு ஆதரவாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம்...
Read moreடேவிட் மல்ஃபோர்ட் அனுப்பியுள்ள இரகசிய ஆவணத்தை (ஆவண எண் 47006) விக்கிலீக்ஸ் இணையத் தளத்திடம் இருந்து பெற்று தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. “ஊரகப் பகுதிகளில் தற்போது நிலவும் பழங்குடியினருக்கு எதிரான நிலவுடமையாளர்களின் நலனைக் காப்பாற்ற இந்தியாவின் அரசில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.