‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்பது போல நாடுமுழுவதும் தொழிலார்களின் தோழனாக காட்டிக்கொண்டு முதலாளிகளோடு சேர்ந்துகொள்வது..
Read more‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்பது போல நாடுமுழுவதும் தொழிலார்களின் தோழனாக காட்டிக்கொண்டு முதலாளிகளோடு சேர்ந்துகொள்வது..
Read moreஅனுராதபுர பௌத்த மதபீடமான மஹா விகாரை அமைச்சர் மேர்வின் டீ சில்வாவிற்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. பல வன் முறைகளில் நேரடியாகவே ஈடுபட்டவரும், கொழும்பு நிழல் உலகத் தாதாவுமான மேர்வின் டீ சில்வா பல கொலைகளிலும் தொடர்புடையவர். இலங்கை...
Read moreயாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனப்பத்திரம் இன்று பல்கலைககழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது. முன்னதாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தன்னையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துணை வேந்த்ராக நியமித்துள்ளதாக வேந்தராக நியமித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ரட்ணஜீவன்...
Read moreவிடுதலை செய்யபடும் முன்னை நாள் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த போராளிகள் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான தற்கொலை முயற்சிகள் புனர் வாழ்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போராளிகள் மத்தியிலும் அதிகரித்து வருகின்றன. விடுதலை செய்யப்படும் போராளிகள்...
Read moreதேர்தல் பொதுக் கூட்டமொன்றில் சீமான் கருத்துத் தெரிவிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். தமிழனின் தாய் நிலமான ஈழ மண்ணில் தமிழ் இனத்தின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க சிங்கள இனவெறி...
Read moreயெமெனில் மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாத ஜனாதிபதி தான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தென் யெமெனில் வெடிபொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 121 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். விபத்து நடந்ததும் பல வழிகளில்...
Read moreஅக்கணத்தில்த்தான் அவர்களுக்காக என்னை பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அவர்கள் என்னைச் சுற்றிலும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அறுபது, எழுபது என்பது வயதுகளைக் கடந்த தாத்தா பாட்டிகள் 30 பேர்கள். மேலும் முப்பது நாற்பது வயதுகளில் இருந்த 25 விதவைப் பெண்கள்....
Read moreதேர்தலை முன்வைத்து மண்டபம் அகதி முகாமில் இன்று சோதனை நடத்தப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை எனினும் இவ்வாறன நடவடிக்கைகள் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதாக தமிழ் நாட்டு முற்போக்கு ஜனநாயக அரசியல் வட்டாரத்திலிருந்து கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. பெருகிவரும் ஈழ ஆதரவை எதிர்கொள்ளவும், தேர்தல்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.