இன்றைய செய்திகள்

Tamil News articles

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நவம்பர் 22-ம் தேதி ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். 1991-1996ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக...

Read more

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள்...

Read more

தமிழக மீனவர்கள் நேற்றும் இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இச் சம்பவத்தில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன் இதன்போது தமிழக மீனவர்களின் 13 படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கச்சதீவுக்கு அருகில் இடம்பெற்றுள்ள இச்...

Read more

கூடங்குளம் அணு உலை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள மத்திய குழுவினர், இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்து:ககு வந்தனர். அவர்களுடன் போராட்ட குழுவினரும், மாநில குழுவினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த...

Read more

போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து...

Read more

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு, முதல்வர் ஜெயலலிதா இன்று ஆஜராகவில்லை. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள். பெங்களூர் தனி...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இதுவரையில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேச்சாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்...

Read more
இன்று -நவம்பர் 7ம் திகதி- ரஷ்யப் புரட்சியின் 86 வது வருட நினைவு தினம்

இன்று ரஷ்யப் புரட்சியில் 86 வது வருட நினைவு தினம். உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி தினமாக இது கருதப்படுகிறது. இன்று பல்தேசிய வியாபாரிகளின் இன்னுமொரு பதுங்கு குழியாக மாற்றமடைந்து சீரழிந்து போயுள்ள சோவியத் யூனியன் 86 ஆண்டுகளின்...

Read more
Page 636 of 1266 1 635 636 637 1,266