கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தமிழக அரசை...
Read moreகூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தமிழக அரசை...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று லண்டனில் ஊடகவியலாளர் ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அமரிக்கா சென்று திரும்பியுள்ள தேசியக் கூட்டமைப்பு கனடாவில் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் வட-கிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமானதில்லை அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்....
Read moreஇந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க...
Read moreகூடங்குளம் அனுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது என கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறினார். மேலும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள்...
Read more17ம் சார்க் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் மகிந்த ராஜபக்ச இன்று மாலைதீவிற்குச் செல்கிறார். எதிர்வரும் 10,11ம் திகதிகளில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாலைதீவின் அடு தீவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சார்க் மாநாட்டின்...
Read moreஉலகின் சேரிப்புறங்களாக்கப்ப்ட்டிருந்த மூன்றாமுலக நாடுகளின் அனைத்து மக்களும் உலகின் விரல்விட்டெண்ணக்கூடிய பல்தேசிய முதலாளிகளுக்குச் சேவை செய்வதையே ஜனநாயம், நல்லாட்சி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். பன்னாடு நிறுவனங்களின் சுரண்டலுக்கு பொதுமக்களின் பாவனைத் தேவையிலும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு...
Read moreஇலங்கை செய்திகளை வெளியிடும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள், இலங்கை ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தேசம் பற்றியோ அல்லது அதன் மக்கள் பற்றியோ செய்திகளை வெளியிடும் இணைய ஊடகங்கள் ஊடக...
Read moreசிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.