Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம் – நாம் வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம் : அமரிக்கா

இனியொரு... by இனியொரு...
11/06/2011
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வென்டி சேர்மனை சந்தித்துப் பேசியுள்ளது.
இந்த மாதம் வெளிவரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளோம் என்பதே சேர்மனின் பிரதான கண்ணோட்டமாக இருந்தது.
இந்த அறிக்கை உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டியது மட்டுமன்றி, அதனை நடைமுறைப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது தான் முக்கியமான செய்தி. அதனை நாம் சொல்லி விட்டோம்.
அறிக்கை தொடர்பாக மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.“ என்று விக்ரோரியா நுலன்ட் மேலும் கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் நடத்தி வருகிறது என்றால், அமரிக்கா உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அதனை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் அமைதியின்மை, போர், இனப்படுகொலை என்பன அமரிக்காவின் எண்ணைப்பசிக்கு உடனடி வேலைத்திட்டம்.
அமரிக்கப் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு கேள்விக்குள்ளாகியுள்ளது. 2012ம் ஆண்டு அமரிக்காவில் வறுமை மேலும் அதிகரிக்கும் என அமரிக்க அரசே எதிர்வுகூறுகிறது. இந்த நிலையில் உலகின் ஏனைய பகுதிகளை நோக்கியும் அமரிக்கா போரையும் அழிவையும் விரைபடுத்த சாத்தியங்கள் காணப்படுகின்றன. இலங்கைப் பிரச்சனையில் ராஜபக்ச அரசிற்கு அழுத்தமும் ஆதரவும் வழங்கும் அமரிக்கா, தனக்கு வேண்டியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. தெற்காசியாவில் அமரிக்கா போரை உருவாக்க இலங்கையை நுளைவாசலாகப் பயன்படுத்த முனைகிறது என்ற கருத்து மேலோங்குகிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் தலைமைகள் அழிந்துவம்ரு அமரிக்காவின் ஆதரவிற்காக தவம்கிடப்பது கேலிக் கூத்தானது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை குறித்து கருத்து வெளியிடும் ஊடகங்கள் ராஜபக்ச அரசில் பதியப்பட வேண்டும் - உத்தரவு

Comments 2

  1. Kumar says:
    14 years ago

    கூட்டமைப்பினா் ராஐாங்க செயலகத்தில் கீழ்நிலை செயலரையே சந்தித்தனா் என்பதில் உங்களுடய திருப்தியை வெளிக்காட்டியுள்ளீா்கள் ஆனால் சிங்கள பேரினவாதிகள் மிகவும் கொந்தளித்து கோபத்தையல்லவா வெளிப்படுத்தியுள்ளனா் காரணம் என்னவோ ?.
    தம்மை சிறந்த இடதுசாரிகள் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு அமெரிக்கா மேலுள்ள வெறுப்பினால் தம் இனவிரோதப்போக்கையே சிலா் கடைப்பிடிக்கின்றனா்.கூட்டமைப்பினருக்கு ஒன்றும் புரியவில்லையென்றால் நிறையப்புரிந்துகொண்ட உங்களைப்போன்றவா்கள் களத்திலிறங்கி வழிகாட்டலாமே,அமெரிக்கா அழிந்துபோவதானால் யார் மிச்சம் என்கின்ற யதார்த்தம் கூடவா புரியவில்லை??.

    எனது ஆதங்கம் அமெரிக்காவை நியாயப்படுத்துவதற்கல்ல.

  2. chniyan says:
    14 years ago

    I do not know what inioru’s reaction if the same TNA would have gone to China or Cuba. Becasue still both are against US and participated against the war crime charges on Sri Lankan in UN (back in 2009). This is why leftist are not popular since Lenin. They are are basically out of focus. Yes, they try to point fingers instead (personal interest) of fighting for the correct path. On the other hand they mislead the public..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...