இன்றைய செய்திகள்

Tamil News articles

161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதர்களை உடனடியாக நாட்டை விட்டுவெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குறித்த வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

Read more

தமிழ்ச் சிவில் சமூகத்தினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 13 டிசம்பர் 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வறிக்கை தமிழ் அரசியல் சமூகத்திற்குள் தமிழரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் முக்கிய விவாதமொன்றுக்கு வழிவகுத்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது....

Read more

உமா வரதராஜன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற அறிக்கையில் தனது பேர் சேர்க்கப்பட்டதுக்கு எழுதிய மறுப்புக்கு எனது பதில் - சுமதி சிவமோகன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும்...

Read more

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளந்துறை தோட்டத்தில் நடைபெறும் இப்பழிவாங்கல் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவ் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தன்னுடன் கை கோர்க்குமாறு ஏனைய தமிழ் அமைப்புக்களின் தலைமைகளுக்கு அழைப்பு விடுப்பதாக சப்ரகமுவ தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்...

Read more

ஜார்கண்ட் மாநிலத்தில் நச்சலைட்டுகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த போலீசாரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் போலீசார் அங்கு பதித்து வைக்கப்பட்டிருந்த...

Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை கடந்த புதனன்று கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவராக மூத்த...

Read more

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார். பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய இன சமூகங்களுடன்சுபீட்சமான உறவுகளைப் பேண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் முழுமையான...

Read more

இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்டநிலப்பறிப்புநடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் மகிந்த ராஜபக்ச புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்க முடியாது என ஜனாதிபதி, இந்தியாவிடம் தெளிவுபடுத்தியதாகக் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்...

Read more
Page 598 of 1266 1 597 598 599 1,266