இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பல்ல.  ஏனையநாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இந்திய அதிகார வர்க்கத்தின் அடியாளான அப்துல் கலாம், இனப்படுகொலையின்...

Read more

தலவாக்கலை அக்கரப்பத்தனை பிரஸ் வோட்டர் தோட்டத்தில் பலவருடகாலங்களாக 15 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டப் போதும் டெங்கு நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிய முடியாமல் திண்டாடுவது வேடிக்கையான விடயமாகும். : சை.கிங்ஸ்லி கோமஸ் பாதிக்கப்பட்ட நோயாளர்களில்...

Read more

வட கிழக்கு இராணுவ மயப்படுத்தபடும் சூழலில் டக்ளஸ் தேவனந்தா இராணுவத்துடன் சுமூக உறவைக் கோரி பொதுமக்களைக் குற்றம் சுமத்துகிறார். இந்த நுற்றாண்டில் மனிதகுலத்தின் ஒருபகுதியை இரவோடு இரவாக அழித்துப்போட்ட இராணுவத்தை திருப்திபடுத்த முனைகிறார் டக்ளஸ். யாழ்ப்பாண கிளிநொச்சி அபிவிருத்திச்...

Read more

திராவிட சீர்த்திருத்தப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழகத்தில் இந்துத்துவ பார்பன அதிகாரத்தை மீளமைப்புச் செய்ய ஜெயலலிதா ஊடாக முயற்சிசெய்யப்படுகிறது. அதிமுக உடன் இயல்பான கூட்டணி எனத் தெரிவித்திருந்த அத்வானி மற்றும் இனப்படுகொலையாளி மோடி கும்பல் மீண்டும் ஜெயலலிதாவிற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது....

Read more

விடுதலை புலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு புதிதாக தங்க வைக்கப்பட்ட வவுனியா வளாகத்தின் சிங்கள மாணவர்கள் விடுதி சுவர் அசுத்தமாக...

Read more

தன்னை கொல்ல மும்பை நிழல் உலக தாதாக்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் சொல்லியிருக்கலாம் என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சுமத்தியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருந்தார் சல்மான் ருஷ்டி. ஆனால் அவருக்கு தீவிரவாத...

Read more

ஈரான் மீதான அமரிக்கா தொடுக்க முனையும் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் நேரடியான பங்களிப்புடன் ஈரானை ஆக்கிரமிப்பைத் திட்டமிட்டு வந்த அமரிக்கா ஈரானின் இராணுவ மற்றும் மக்கள் ஆதரவுப் பலம் குறித்து கற்கை ஒன்றை...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்து இருக்கின்றது. தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிட நம்பிக்கையின்படி மிகவும் அதிஷ்டத்துக்கு உரிய எண்ணாக ஐந்து நம்பப்படுகின்றது. இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை...

Read more
Page 597 of 1266 1 596 597 598 1,266