இன்றைய செய்திகள்

Tamil News articles

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சான்குப்பத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க 6 படகில் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கடத்திச்சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர்...

Read more

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் குரல் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இரா.சம்பந்தனுக்கும், அமெரிக்கத் தூதுவர்...

Read more

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலால், விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். சமீபத்தில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா இலங்கை சென்று ராஜபக்சேவை...

Read more

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாக உதட்டளவில்தான் மத்திய அரசு கூறுகிறது என டி.ராஜா கூறினார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் பாக் நீரிணையில் உள்ள கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி...

Read more

அரச துணைக்குழுக்களான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) மற்றும் சிறீ ரெலொ போன்றவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராவதாக அறிவித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் அதி நம்பிக்கைக்கு உரிய பயங்கரவாத, மக்கள் விரோதக் குழுக்களாகச்...

Read more

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பல்கலைக் கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் மரண அச்சுறுத்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை சுவரொட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் பல...

Read more

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமே‌‌‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த ‌மீன‌வ‌ர்க‌ள் 650 பே‌ர் கடலு‌க்கு ‌மீ‌ன் ‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது அ‌ங்கு 4 க‌ப்ப‌ல்க‌ளி‌ல் வ‌ந்த இல‌‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் அடி‌த்து ‌விர‌ட்டின‌ர். இதனா‌‌ல் பய‌ந்து அ‌ங்‌கிரு‌ந்த தலைம‌ன்னா‌ர்...

Read more

இலங்கை அரசின் மோசடிநடவடிக்கைகளுக்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பதாக வை.கோ வெளியிட்ட அறிக்கை: மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபட்ச அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டிலும், 2009...

Read more
Page 596 of 1266 1 595 596 597 1,266