இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்கள் போராட்ட இயக்கத்துடன் இணைந்து செயற்படவேண்டாம் என்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். இது அவர்களின் அரசியல் உரிமையை மறுப்பதாக...

Read more

சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேலிட பொறுப்பாளரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான லிஜூ, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அதில் நான் பங்கேற்க...

Read more

எவரையேனும் ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்ய தீர்மானித்து விட்டால் முதலில் இராணுவத்துக்கு அறிவித்தல் கொடுப்பார்கள். பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும் சிப்பாய்களின் நடமாட்டம் இருக்கின்றது. அத்துடன் வீதிகளின் ஓரங்களில் முகாம்கள் காணப்படுகின்றன. ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற சிப்பாய்கள் படுகொலை இடம்பெற...

Read more

அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் அதிகார பகிர்வு தொடர்பில்...

Read more

ஊடக அடக்குமுறைக்கு எதிரான கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்    நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில்...

Read more

அசாமைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் அல்லது அசாமிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத்தான் போராட்ட அமைப்புகள் அசாமில் கடந்த பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திற்குப்...

Read more

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்குகிழக்கு மக்கள் காணி அதிகாரத்தை கோரவில்லை என்றும் அவர்கள் காணி இல்லாதவர்களுக்கே காணிகளை கோருகின்றனர் எனவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தருவதற்கு...

Read more

இந்திய அரசின் ஊதுகுழலாகத் தொழிற்படும் அணுவிஞ்ஞானி அப்துல் கலாமின் கொடும்பாவி கோவை சட்டக்கலூரி மாணவர்களால் எரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அணு மின் நிலையங்கள் நிறுவுவது குறித்த மறு பரிசீலனை செய்யப்படும் நிலையில், தமிழ் நாட்டில் குடியிருப்புக்களுக்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ள...

Read more
Page 595 of 1266 1 594 595 596 1,266