மத்திய அரசின் உயர்கல்வி, ஆராய்ச்சி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாநிலத்லும் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் நீதிமன்ற பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது....
Read more








