இன்றைய செய்திகள்

Tamil News articles

முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்...இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று,...

Read more

முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டக் கோரி கேரளா முல்லைப் பெரியாறு போராட்டக்குழு சார்பில் ‌இன்று முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நடைபெறு‌‌‌கிறது. கேரளா‌வி‌ல் நட‌‌க்கு‌ம் முழு அடை‌ப்பு‌க்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. முழு அடை‌ப்பா‌ல் கேரளாவில்...

Read more

கீரிமலை சேத்தான்குளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீதும், பிரதேச சபைத் தலைவர் மீதும் சிறீலங்கா கடற்படையினர் நடாத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்....

Read more

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக, இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளின் 15-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், சீன அரசின் கவுன்சிலர் டை பிங்குவோ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். எல்லை...

Read more

முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் வறுமை காரணமாக கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கணுக்கேணி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களான கணவனும் மனைவியும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

Read more

இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்? அவர் வந்து சென்ற பின்னராவது ஈழத்தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்படுமா? சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடம்...

Read more

நடத்துக்கின்றோம். ஆனால் எதுவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்தப் பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டால் மட்டுமே அரசு கூறும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறப்படும் அதே வேளை,...

Read more

வடகிழக்கு மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.  விடுவிக்க தென்னிலங்கை மக்கள் முன்வரவேண்டும் என உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக் கள் படுமோசமான முறையில் இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கின்றனர். அது மட்டுமன்றி கடத்தப்படுதல் காணாமல் போதல் மற்றும் கொலை...

Read more
Page 600 of 1266 1 599 600 601 1,266