முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கோரி கேரளாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடத்தபோவதாக முல்லை பெரியாறு போராட்ட குழு அறிவித்துள்ளது.முல்லை பெரியாறு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று கூறி மத்திய அரசுஏமாற்றி விட்டதால்...
Read moreமுல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கோரி கேரளாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடத்தபோவதாக முல்லை பெரியாறு போராட்ட குழு அறிவித்துள்ளது.முல்லை பெரியாறு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று கூறி மத்திய அரசுஏமாற்றி விட்டதால்...
Read moreசிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் சிறப்பு...
Read moreஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் டி.எம். ஜயரட்ண, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட எதிர்க்கட்சியினரையும் தமிழ்...
Read moreஇலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மகிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ் போன்றோரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் சிறுபான்மை இனங்களிடையே முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்த பல்வேறு...
Read moreநாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்செயற்படும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீளவும், முன்னாள் போராளிகளை கைது செய்யநேரிடும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்விததடையும் கிடையாது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு...
Read moreபாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் முதலில் சிறிலங்காவின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். ஆனால் தற்போது சிறிலங்காவில் தனியான இனங்களாகக் கருதப்படும் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட குறிவைக்கப்படுகின்றனர். காணாமற் போன சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என பிரித்தானிய சஞ்சிகையான எகொனமிஸ்ட் இதழில்...
Read moreசென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர்களுடன் நடிகர் ரஜினி காந்த் கலந்து கொண்டார். இவரோடு, இந்து தத்துவா அடிப்படைவாதி பா.ஜ., தலைவர் அத்வானி, குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய முதல்வர் நரேந்திர...
Read moreபார்பன இந்து வெறியர்களும் இந்தியா முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் இந்து பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் யாத்திரையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். கேரளா நாட்டு மாநில சிவசேனா...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.