இன்றைய செய்திகள்

Tamil News articles

உலகத்தைக் கொள்ளையடிக்கும் பல்தேசியநிறுவனங்களின் தேவைக்காக மக்களின் அழிவுகளைப் பொருட்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த நாடகங்களை அதிகார வர்க்கம்நடத்த ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் என்று ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்....

Read more

நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கான தனது...

Read more

ஐக்கிய நாடுகள் பேரவை பொதுச் செயலாளர் பான்-கி-மூன், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஐ.நா பொதுச் செயலாளர் நாளை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாட்டின் அரச பிரதிநிதிகளை சந்தித்துப்...

Read more

இன்று சட்டத்தரனி உதுல் பிரேமரத்ன தன்னை கடத்த பொலிசார் முயற்சிப்பதாகக் கூறி நீதி மன்றத்திற்குச்சென்றுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு, நான் தவறு செய்யவில்லை இருந்தாலும் பொலிசார் என்னை கைது செய்வதற்காக எனது வீட்டிற்கு பல முறை சென்றுள்ளனர் அதனால்தான்...

Read more

இலங்கை சென்று வந்துள்ள இந்தியக் குழு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை...

Read more

தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப்...

Read more

பொரள்ள ரி20 தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சட்டத்தரணி உந்துல் பிரேமரட்னவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டு அழைப்பாணை விடுக்குமாறு கோரி பொரள்ள காவல்துறையினர் நிதிமன்றில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை...

Read more

இன்றைய அரசாங்கம், இனவாத அரக்கனை அவிழ்த்துவிட்டுள்ளது. இந்த அராஜக அரக்கன், தமிழ் இந்துக்களை அல்லது தமிழ் கிறிஸ்தவர்களை மாத்திரமே குறி வைத்துள்ளது என்ற மூட நம்பிக்கையை முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும். இந்நாட்டில் இனவாதம் தமிழ் மக்களை மாத்திரம்...

Read more
Page 559 of 1266 1 558 559 560 1,266