இன்றைய செய்திகள்

Tamil News articles

தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் நேற்று திங்கட்கிழமை நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புத்த சாசன...

Read more

மகிந்த அரச குண்டர்களால் கொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிக்கா தம்மை படுகொலை செய்வதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஹிருனிகா, காவல்துறையினரிடம்...

Read more

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை இன்னும் 40 நாள்களில் செயல்படத் தொடங்கும் என்று மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி திங்கள்கிழமை தெரிவித்தார். "தற்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூடங்குளம் அணு நிலையத்தில் ஆய்வு நடத்தி...

Read more

'எந்த அரசாங்கம், எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் பலவீனமானவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் கடமை ஆகும். பலசாலிகளை பாதுகாப்பது ஒரு ஆட்சியாளரின் கடமை அல்ல. பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டும். அது தான் சிறந்த ஆட்சியின் அடையாளம் ஆகும். இதைச் செய்யத் தவறுகின்ற...

Read more

இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டிஎம் ஜயரத்ன உத்த்ரவிட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு...

Read more

பிரஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் சோசலிசக் கட்சி நிக்கோலா சார்கோசியின் குடியரசுக் கட்சிக்கு எதிராக 28.63 பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் ஐரோப்பாவிலும் வெளி நாட்டவர்களுகு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்த சார்கோசி தீவிர வலதுசாரி நிறவெறிக் கொள்கைகளைக்...

Read more

கொழும்பு, பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

Read more

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசேட பொறிமுறைமையொன்றை தமது கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள்...

Read more
Page 560 of 1266 1 559 560 561 1,266