ஹிலாரி கிளிண்டன் சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். 5 முதல் 8ம் தேதி வரை அவர் வங்கதேசம் மற்றும் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். 7ஆம் தேதி இந்தியா வரும் ஹிலாரி கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நகரங்களுக்கும்...
Read moreஹிலாரி கிளிண்டன் சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். 5 முதல் 8ம் தேதி வரை அவர் வங்கதேசம் மற்றும் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். 7ஆம் தேதி இந்தியா வரும் ஹிலாரி கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நகரங்களுக்கும்...
Read moreஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம் திமுகவின் துணை இயக்கமாக செயலாற்றி...
Read moreகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. பல பகுதிகளில்...
Read moreமட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக் கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன், ஜன்னல் கதவுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. தம்புள்ளையில் முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு...
Read moreசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சரத் பொன்சேகா மீது மேலும் இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர் உடனடியாக விடுதலை...
Read moreதி.மு.க தலைவர் மு.கருணாநிதி தனித் தமிழீழம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியிருந்தது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து வை.கோ மற்றும் சீமான் போன்றோர் பதைபதைத்து அவருடன் மோத களத்தில் இறங்கியுள்ளனர். தனி ஈழம் பற்றி பேச திமுக தலைவர்...
Read moreமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மே 4ம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக...
Read more"1974 போத்துக்கல் புரட்சி" இல் பங்காற்றியவர்களுக்கான தேசிய அமைப்பு, வருடம் தோறும் ஏப்ரல் 25ம் திகதி விழா ஒன்றை ஏற்பாடு செய்வது வழமை. இம்முறை அந்த விழவை அவர்கள் நிராகரித்துள்ளனர். விழா நடத்துவதற்குப் பதிலாக போத்துக்கள் மக்களை எழுச்சி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.