இன்றைய செய்திகள்

Tamil News articles

விக்கிலீக்ஸின் தோற்றுநரான ஜூலியன் அஸாஞ்ச் கடந்த இரண்டு மாதங்களில் முதல் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றியுள்ளார். தன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதாக தான் அடைக்கலம் புகுந்திருந்த லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தின்...

Read more

புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய புதிய சட்டமொன்றை பாராளுமன்றில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்போர் வேறும் நாடுகளில் தங்க வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்,...

Read more

கடந்த ஞாயிறு அதிகாலையில், ஐந்து கருப்பு அங்கி அணிந்த நபர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஏறி மத்திய ஏதென்ஸில் ஓமோனிய சதுக்கத்திற்கு அருகே சவாரி செய்து குடியேறிவய்ரகளை வேட்டையாடத் தொடங்கினர். 19 வயது ஈராக்கியர் ஒருவரைக் கண்டபோது, அவர்கள்...

Read more

மன்னார் மாவட்டம் சன்னார் கிராம மக்களது தொடர் போராட்டம் வெற்றி. மிகவும் வறிய பின்தங்கிய நிலையினில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு மாற்றிடத்தில் வீடு மலசலகூடமென பல ஆசை வார்த்தைகள் அரசால் கூறப்பட்ட போதும் அவற்றை பொருட்படுத்தாமல் தமது நிலம்...

Read more

தென் ஆப்ரிக்காவில் தொழிலாளர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் அதிகமானோர் பலியாயினர். தென் ஆப்ரிக்காவின் மரிகானா பகுதியில் உள்ள ப்ளாட்டின சுரங்கத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மத்தியில் கடந்த 1 வாரமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்போராட்டம்...

Read more
பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

மாணவன் ரஞ்சனுக்கு நீச்சல் பயிற்சியின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவு‌ம், மூச்சுக் குழாயில் தண்ணீர் புகுந்ததால், மாணவனுக்கு தான் முதலுதவி அளித்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு சிககிச்சைக்காக எடுத்துச் சென்றதாகவும் நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தனியார்மய...

Read more

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே உண்மையான துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சென்னை டோசோ மாநாட்டில்...

Read more

டெல்றொக்ஷன் மற்றும் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டது வெள்ளை வானில் கடத்தியோ அல்லது வீதியில் வைத்து சுட்டோ படுகொலை செய்யப்படவில்லை அதன்படி இந்த அரசு வழமையாக கூறுவதனைப் போன்று விசாரணை நடாத்துகின்றோம், கொலையாளிகளைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றோம், கண்டு பிடித்துவிடுவோம்....

Read more
Page 510 of 1266 1 509 510 511 1,266