ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக சுமார் 800க்கும் அதிகமான படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச்...
Read more







