இன்றைய செய்திகள்

Tamil News articles

அமரிக்க ஆதரவு படைகளால் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டார்

ஈரானியத் தொலைக்காட்சியான பிரஸ் ரிவி இன் சிரியாவிற்கான ஊடகவியலாளர் மாயா நசீர் சிரியாவில் கொலைசெய்யப்பட்டுள்ளார். டமஸ்காஸ் இல் தொலைக்காட்சி சேவைக்கு நேரலை செய்தி வழங்கிக்கொண்டிர்ய்ந்த போது இன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக் கொலைக்கு அமரிக்க ஆதரவுப் படைகளான...

Read more
உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்

கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக மணிக்பாம் தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும்...

Read more
கேப்பாபிலவு மக்கள்  காட்டுப்பகுதியில்  இறக்கிவிடப்பட்டனர்

இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர். நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை...

Read more
மக்களை அச்சுறுத்த கிளிநொச்சி சென்ற மகிந்த குழு

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்து அழித்துப் போட்டுவிட்டு, நேற்று மகிந்த ராஜபக்ச டக்ளஸ் ஆகியோர் கிளிநொச்சியில் சந்தை மற்றும் செயலகத் திறப்பு விழாக்களை நடத்தியுள்ளனர். ஏற்கனவே நிலப்பறிப்பாலும், பௌத்த மயமாக்கலாலும் இனப்படுகொலை அவலத்தை மக்கள்...

Read more
கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் தெரியாது : பிள்ளையான்

கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர்...

Read more
ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக  ஐஸ்வர்யா ராய் நியமனம்

ஐ.நா. சபை: எய்ட்ஸ், ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை ஐஸ்வர்யா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 67வது பொது கூட்டத்தில்...

Read more
மகிந்த அரசைக் அழுத்தங்களில் இருந்து சம்பந்தன்  காப்பாற்றுகிறார் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மின்...

Read more

பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்திலும் இன்று மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளது. அனைத்துப் பல்கலைகழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இப்பேரணியை நடாத்தவுள்ளது. இப்பேரணி காலை 9.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து ஆரம்பமாகி பருத்தித்துறைவீதி...

Read more
Page 493 of 1266 1 492 493 494 1,266