இன்றைய செய்திகள்

Tamil News articles

சொந்த மக்களை ஒடுக்கும் கருவியாக நாம் பயன்பட மாட்டோம் : போத்துக்கல் பாதுகாப்புப் படைகள்

எமது சொந்தக் குடிமக்களை ஒடுக்கும் கருவியாக எம்மைப் பயன்படுத்த முற்படுவீர்களானால் அது ஒரு போதும் நடக்காது என போத்துக்கல் இராணுவ உத்தியோகத்தர்களைப் பிரதிநித்துவம் செய்யும் தொழிற்சங்கம் கூறியுள்ளது. போத்துக்கல் அரசின் சமூக நலத் திட்டங்களைக் குறைக்கும் தொழிலார் விரோத...

Read more
மகிந்த மன்னனின் கீழ் மகா வம்சத்தின் ஆறாம் அத்தியாயம் தயாராகிறது

இலங்கைக் கலைக் கலைச்சார திணைக்களம் மஹாவம்ச வரலாற்று நூலில் அத்தியாயம் ஒன்றை சேர்ப்பதற்காக நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. மஹாவம்சத்தின் ஆறாம் அலகை எழுதுவதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் அடியாட்கள் அடிக்கடி கூறுவது போன்று மகிந்த...

Read more
அரசாங்கத்தின் மீள்குடியேற்ற கொள்கை சர்வதேச மீள்குடியேற்ற சட்டங்களை மீறுகிறது   : மனோ கணேசன்

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதுவே சர்வதேச சட்டம். இதை ஐநாவின் மீள் குடியேற்ற ஒழுங்கும் அங்கீகரித்துள்ளது. இலங்கையில் போரினால், இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களில் பெருந்தொகையானோர், தமது சொந்த கிராமங்களில் குடியேற்றப்படவில்லை....

Read more
பிரித்தானியாவில் சராசரி குடும்ப  வருமானம் 2020 வரை 15 வீதத்தால் குறைவடையும்

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு வரை மத்தியதர மற்றும் அதன் கீழ் அணிகளின் வருமானம் குறைந்தது 15 வீதத்தால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து செல்லும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008...

Read more
இனிமேல்  ராஜபக்சவை  விடமாட்டேன் : வை.கோ  ஆவேசம்

நேற்றிரவு, சென்னை திரும்பிய வைகோவும், அவரது கட்சியினரும் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு...

Read more
மாகாணசபையே தேவையற்றது : மகிந்தவின் கைப்பொம்மை முதல்வர்

மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் அவசியமில்லை எனவும் இலங்கை சிறிய நாடு என்பதால், மாகாண சபை ஆட்சி முறையை தாம் விரும்பவில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார். வாராந்த பத்திரிகை ஒன்று வழங்கிய செவ்வியில் அவர்...

Read more
தாக்குதலுக்கு மத்தியிலும்  தலைவர்கள் உரையாற்றினர் : பு.ஜ.மா.லெ.கட்சி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பா பிலவு பகுதியில் மக்களை மீளக் குடியேறவிடாது தடுத்து வரும் இராணுவம் அப்பகுதியில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்டுள்ளது. இதற்கு எதிராக, மக்களை மீள குடியமர்த்துமாறும் ஏனைய பகுதியகளில் மீளக் கூடிய மக்களுக்குரிய...

Read more
முஸ்லீம் காங்கிரசினுள் பிளவு : அரசிற்கு எதிரான வாக்கு வங்கியைக் கையகப்படுத்த முயற்சி

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதென கட்சித் தலைமை எடுத்தத் தீர்மானம் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசினுள் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள எடுத்தத் தீர்மானத்திற்கு பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது....

Read more
Page 494 of 1266 1 493 494 495 1,266