இன்றைய செய்திகள்

Tamil News articles

அணு மின் உற்பத்தி பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது : ஜப்பானிய தொழில் அமைச்சர்

ஜப்பானிய தொழில் அமைச்சர் புதிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அணு மின் உற்பத்தியை எவ்வளவு விரைவில் முடிவிற்குக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் நிறுத்த வேண்டும் என ஜப்பானிய தொழில் அமைச்சர் தனது நூலில் தெரிவித்துள்ளார். யூக்கியோ எடானோ...

Read more
அமரிக்கர் ஒருவர் உட்பட மேற்கு உளவு நிறுவனங்களைச் சார்ந்தவர்களைக்  கொல்ல பிரபாகரன் உத்தரவிட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகள் இயக்கத்தை வேவு பார்க்கும் மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுமாறு அந்த இயக்கத்திற்குக் கட்டளையிட்டிருந்தார். இறுதியில் மேற்கத்திய உளவு நிறுவனனக்களுடன் தொடர்புடைய பலரை...

Read more
இனச்சுத்திகரிப்பு : பௌத்த பூமிக்காக முஸ்லீம்களை வெளியேற்றும் இலங்கை அரசு

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு...

Read more
இலங்கையின் கொல்லைப்புறத்தில் அணுகுண்டு தயாரிக்கும் இந்தியா ஏவுகணைகள் குறிபார்க்கவில்லை என்கிறது

இந்திய ஏவுகணைகள் இலங்கையைக் குறிவைத்துள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என இந்தியா நிராகரித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா, அக்னி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி...

Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் மகிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்....

Read more
அணு உலை : பிரான்சுடன் இணைந்துகொள்ளும் ஜப்பான்

நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜப்பான் நாட்டு அரசாங்கம் அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவெடுத்தது. ஜேர்மனி மற்றும் சுவிட்சஎலாந்து ஆகிய நாடுகள் புகுஷிமா அழிவுகளின்...

Read more
கூடங்குளம்  போராட்டத்தில் வை.கோ உம் இணைந்துகொண்டார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நேற்று மண்ணுக்குள் புதைந்தபடி போராட்டம் நடத்திய போது, அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கலந்து கொண்டார். நேற்று இடிந்தகரை சர்ச் வளாகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அங்கிருந்து மக்களுடன் ஊர்வலமாக...

Read more
ஸ்பானியப் போலிஸ் ஆர்பாட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத்  தாக்குதல் நடத்தியது

பல்தேசிய நிறுவனனங்களது அடியாளான ஸ்பானிய அரசிற்கு எதிராக நேற்று ஸ்பானிய மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். மக்கள் உழைப்பின் மீதான வரியை அதிகரித்தும், பல்தேசிய நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைத்தும், தொழிலாளர்கள் போராடிப்பெற்ற சமூக உதவித்தொகைகளைக் நிறுத்தியும் நாட்டில் பொருளாதார...

Read more
Page 492 of 1266 1 491 492 493 1,266