இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை, சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான தரமான அடையாளமாக கருத முடியும் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய அமர்வில் கலந்து கொண்டு...

Read more
இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியது

இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணசபை கட்டிடத்தில் ஆரம்பமாகியது. இதன்போது, சபையின் செயலாளரால் ஆளுநரின் கடிதம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் பதவிகளுக்கான...

Read more
நேட்டோவிற்கு எதிராக அவர்கள் பயிற்றுவித்தவர்கள்

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துவரும் அமரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் உள்ளூர் வாசிகளைத் துணைப்படைகளாக பயன்படுத்தியது. பயிற்சியளிக்கப்பட்ட இத்துணைப்படை காவற்துறையாகவும் பயன்ப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகாமுக்குள்ளேயே நேட்டோவுக்கு எதிரான தாக்குதலை நடத்துகிறார்கள். இதில்...

Read more
மாவோயிஸ்டுகளின் உதவியோடு புலிகள் மீண்டும் உயிர்த்தெழலாம் : இந்திய மத்திய அரசு

இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனர் ஆர்.கே.சுமன் என்பவர் எஞ்சியிருக்கும் புலிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் மீண்டும் ஒருங்கிணைவதற்கு தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் முயற்சித்துவருவதாகத் தெரிவித்தார். மாவோயிஸ்ட் அமைப்புக்களின் உதவியுடன் இவர்கள் மீள் எழுச்சி...

Read more
கிழக்கில் NGO கள் நடத்திய போராட்டம் : அழிவுகள் ஆழமடைகின்றன

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை மாற்று' என்ற தொனிப்பொருளில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை எதிர்க்கும் மாபெரும் அமைதி ஊர்வலமும் கலாசார விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. காலை 9.00 மணியளவில்...

Read more
சீனியாமோட்டை காட்டில் தவிக்க விடப்பட்டுள்ள கேப்பாபிலவு மக்களுக்கு நிவராண உதவி வழங்கல்

சீனியாமோட்டை காட்டில் தவிக்க விடப்பட்டுள்ள கேப்பாபிலவு மக்களுக்கு நிவராண உதவி வழங்கல் கடந்த 23-09-2012 அன்று மெனிக்பாம் முகாமில் இருந்து பலவந்தாமாக இராணுவத்தினரால் வெறியேற்றப்பட்டு அழைத்துவரப்பட்டு சீனியாமோட்டையிலுள்ள முழுமையாக துப்பரவு செய்யப்படாத காட்டுப்பகுதியில் இறக்கிவிடப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண...

Read more
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஆதரித்து ஜெயலலிதா அரசு ஆவணங்கள் சமர்பித்தது

விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு சரியான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக சட்ட விரோத...

Read more
இனிமேல் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை : கோத்தா

இலங்கையில் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் அனாதரவனா நிலையில் இலங்கைப் பேரினவாத அரசால் கைவிடப்பட்டுள்ளனர். ஏழ்மையும் நோயுமாக துயரம் மிக்க சமூகம் ஒன்றையே இலங்கை அரசின் இன அழிப்பு தோற்றுவித்துள்ளது. ஊனமுற்ற சந்ததி ஒன்று உருவாகிவருகின்றது. இந்த நிலையில்...

Read more
Page 491 of 1266 1 490 491 492 1,266