இன்றைய செய்திகள்

Tamil News articles

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் குடும்பபம் பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அகதி முகாமில் வசித்து வரும் கஜேந்திரன் ரம்யா (வயது 21) என்ற .ளம்...

Read more
ஜூலியன் அசாஞ்சை கண்காணிக்கும் நாளாந்த செலவு 11 ஆயிரம் பவுண்ஸ்

லண்டனில் அமைந்துள்ள எக்குவாடோரியன் தூதரகத்தைச் கண்காணித்தவாறு போலீசார் வலம்வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பிரித்தானிய அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 11 ஆயிரம் பவுண்ஸ் களை செலவிடுகிறது. ஜுலியன் அசாஞ் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவுஸ்திரேலிய...

Read more
கொல்லபடும் தென்னாபிரிக்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களின் வீரம்மிக்க போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்பட்டமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 4 ஆம் திகதி ஒக்ரோபர் மாதம் வியாளன் அன்று மாபிள் ஆர்ச் இன் முன்பதாக பல்வேறு அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில்...

Read more
முஸ்லீம்களின் மையவாடியையும் ஆக்கிரமிக்கும் மகிந்த பாசிசம்

பொத்துவில் - கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,, 'கொட்டுக்கல்...

Read more
இலங்கை தொடர்பில் கேள்வி கேட்க ஐ.நாவில் அனுமதி இல்லை: இன்னர் சிட்டி

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த...

Read more
சில்லறை வணிகத்தைக் கொள்ளையிட அனுமதி : மன்மோகன் சோனியா பிரச்சாரம்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளதால், ஏற்படும் நன்மையை விளக்குவதற்காக, டில்லியில், வரும், 28ல் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா பங்கேற்கவுள்ளனர். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் திங்கள்கிழமை பங்கேற்ற முதல்வர் ஷீலா...

Read more
மனோ கணேசனுக்கும் இந்து சாமியாருக்கும் அகதிகள் குறித்து முடிவெடுக்க உரிமை இல்லை

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியல்ல என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யுத்த சூழல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் தாய்நாடு திரும்பும் ஒரு...

Read more
சுனாமி குட்டையில் மீன்பிடித்த பல்தேசிய நிறுவனங்கள்

2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவுகளுக்காக இலங்கைச் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச தோற்றுவித்த ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற தன்னார்வ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணக் கொடுப்பனவுகளே பின்னதாக அவரது ஜனாதிபதி தேர்த்தல் பிரச்சாரத்திற்கான பணமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது அறிந்ததே. அதே...

Read more
Page 490 of 1266 1 489 490 491 1,266