இன்றைய செய்திகள்

Tamil News articles

ராஜீவ்  காந்தி கொலை – இந்திய அதிகார வர்க  மாபியாக்கள் –  வீடியோ மறைக்கப்பட்டது

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் n;தாடர்பில் கே. ராகுதாமன் என்ற சீ.பி.ஐ. அதிகாரி புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை உளவுத்துறை முன்னாள் தலைவர் எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக, அப்போதைய...

Read more
வங்கிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்த போதைப்பொருள் குற்றவாளிகள் : நிவேதா நேசன்

வங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன.

Read more
இன்னொரு அழிப்பிற்கு ஐ.தே.க தயாராகிறதா?

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக பிரித்தானியாவில் வாழும் இலங்கையின் இளம் தலைமுறையினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு பிரித்தானியா...

Read more
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!

தென் ஆப்பிரிக்காவின் மரிக்கானாவில் இருக்கும் லோன்மின் சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்று தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள், டொயோட்டா உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள், குட் இயர் டயர் தொழிலாளர்கள் மத்தியிலும் பரவி...

Read more
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : கோதாபய

சமூகத்தின் பல்வேறு தரப்பினர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென...

Read more
சொந்த நிலத்தைப்பற்றிப் பேசக்கூடாது : வன்னி இராணுவத் தளபதி மிரட்டல்

கேப்பாபுலவு மக்கள் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல. இவர்களுக்கு மாற்றீட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.சூரியபுரத்தில் இவர்களுக்கு நாம் சுகாதார, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளதுடன், வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். மகாவலித் திட்டத்தின்...

Read more
கூடங்குளம் அணுமின் நிலையத்தை கண்காணிக்க இலங்கை கோரிக்கை

தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தை நேரடியாக கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை கோரியுள்ளது. வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஏற்கனவே கூடங்குளம் அணுமின்னிலையத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள்...

Read more
புலிகளிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன : ஜெயலலிதா அரசின் காவல் நாடகம்

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடமிருந் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக ஜெயலலிதா அரசின் தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இல்லாத புலிகள் அமைப்பை தடைசெய்ய ஜெயலலிதா அரசும் தடையை நீக்க வை.கோ உம் மோதிக்கொள்ளும் முழு நீள நகைச்சுவை நாடகம் நீதிமன்றில் அரங்கேறி...

Read more
Page 478 of 1266 1 477 478 479 1,266