இன்றைய செய்திகள்

Tamil News articles

வடக்கில் ஈ.பி.டி.பி இன் மண் வியாபாரம் : அழியும் நிலம்

காங்கேசந்துறை மற்றும்  காரைநகர் கடற்பரப்பிலிரிந்து மண் அகழும் குழுவினர் இதனை வடக்கில் கட்டுமானப்பணிகளுக்கு விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இன்று மில்லியன்கள் புரளும் இந்த வியாபாரத்தால் கடலரிப்புக்கள் ஏற்படவும் கடல்நீர்...

Read more

கேபி இன் இரகசியத் தொடர்பாளர்கள் என்ற தலைப்பில் லங்கா கார்டியனில் வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட நோர்வே சர்வே இந்தச் செய்தியில் எந்த உணமையும் இல்லை முற்றாகத் திட்டமிட்ட சேறடிப்பு என்றார். தவிர, செல்வி என்பவரும் இந்தச் செய்தி...

Read more
பிரபாகரனே நிராகரித்த 13 வது  திருத்தச்சட்டம்  தேவையில்லை :  கோத்தாபய

இனப்படுகொலையைத் தலைமைதாங்கியவர்களுள் ஒருவரான கோதாபய ராஜபக்ச செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது இலங்கையில் இனப்பிரச்சனை கிடையாது என்றும் 13 வது திருத்தச்சட்டம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டார். நிச்சயமாக. 13ஆவது திருத்தம் தொடர்பிலான எனது கருத்து நான் உறுதியாக இருக்கின்றேன்....

Read more
சாதி வெறியனுக்கு  விழா தொடங்கியது : போலீஸ் கண்காணிப்பு

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று காலை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் விழாவில் பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் ராமநாதபுரம்...

Read more
நவம்பர் 14 ஆம் திகதி ஐரோப்பா தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள்

நவம்பர் பதின் நான்காம் திகதி ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன. ஆரம்பத்தில் கிரேக்கம், சைப்பிரஸ், ஸ்பெயின், போத்துக்கல் ஆகிய நாடுகளின் தொழிற்சங்கங்களே இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து அழைப்புவிடுத்தன, பின்னதாக இந்த அழைப்பு...

Read more
மியான்மாரில் இனப்படுகொலை செய்யபடும் முஸ்லீம்கள் : ஏகாதிபத்தியங்கள் ஆதரவு

மியான்மார் பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மீது ஒழுங்கப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியதில் மீண்டும் 100 பேர் வரையில் கொலைசெய்யப்பட்டனர். பல நூறு ஆண்டுகளாக மியான்மாரில் வசித்துவரும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு மியான்மார் அரசபடைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வருகின்றது....

Read more
கே.பி இன் இரகசிய புலம்பெயர் தொடர்பாளர்கள்

மகிந்த ராஜபக்ச தலைமையில் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுகளை ஆரம்பிக்க உள்ளதாகத் இலங்கை ஊடக அமைச்சர் ரம்புவெக்கல தெரிவித்திருந்தார். தவிர, இலங்கையில் நிரந்தர சமாதானம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சமாதான முயற்சியில் கே.பி இன்னும் பிரதான...

Read more
அனுராதபுரத்தில் பள்ளிவாசல் பேரினவாதிகளால் தீக்கிரை

இஸ்லாம் மக்களின் புனித நாளான இன்று அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் நேற்றிரவு பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறித்த பள்ளிவாசல் நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

Read more
Page 479 of 1266 1 478 479 480 1,266