இந்தியாவின் தென் பிராந்தியத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இது இலங்கைக்கு மிக அண்மித்த இடத்திலேயே அமைக்கப்படுகிறது. ஆதலால் அணு உலையில் வெடிப்போ, கசிவோ அல்லது வேறு ஏதாவது ஆபத்தோ ஏற்படும் பட்சத்தில் அந்தக் கதிர் வீச்சு இலங்கைக்கு...
Read moreஇந்தியாவின் தென் பிராந்தியத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இது இலங்கைக்கு மிக அண்மித்த இடத்திலேயே அமைக்கப்படுகிறது. ஆதலால் அணு உலையில் வெடிப்போ, கசிவோ அல்லது வேறு ஏதாவது ஆபத்தோ ஏற்படும் பட்சத்தில் அந்தக் கதிர் வீச்சு இலங்கைக்கு...
Read moreபாலியல் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மீது படைத்தரப்பினர் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது....
Read moreகாந்திக்கு ‘தேசத் தந்தை' என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை தருமாறு தகவல்...
Read moreயாழ். நகர்ப் பகுதியில் கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரி, துண்டுப் பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்படுகின்றன. அணுமின் நிலையத்தில் வெடிப்புக்களோ, கசிவோ ஏற்பட்டால் அதன் கதிர் வீச்சினால் இலங்கைக்கும் பாரிய ஆபத்து ஏற்பட...
Read moreபாராளுமன்றித்திற்குள் பிரவேசிப்பதற்கு 50 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையின் அடிப்படையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடங்கொட கேட்போர் கூடத்தில் 110 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானத்தை...
Read more"றாவய பௌத்த" அமைப்பினால் மாத்தளை நகரில் நாளைய தினம்(26.10.2012) பிற்பகல் 1.30 மணியளவில் பாரியதொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராஜபக்ச அரசினால் விதைக்கப்பட்ட நச்சுவிதையே இந்த இனவெறி அமைப்பு. ஜும்மா தொழுகை முடியும் தருவாயில் இவ் ஆர்பாட்டம் மஸ்ஜிதுக்கு மிகவும்...
Read moreநெல்லையில் கந்துவட்டி கொடுமையால்,ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர். இதில் 5 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த கிருஷ்ணன் கோயில் தெருவில்வசித்து வந்த...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.