இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத் தமிழர் பிரச்சனை : மு.க.‌ஸ்டா‌லி‌ன் குழு ஐ.நா வில்

'இல‌ங்கை தமிழர்கள் அவர்கள் விரும்பிய அரசியல் தீர்வு ஏற்பட அவர்கள் விருப்பப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்'' என்று ஐ.நா. துணைப் பொதுச்செயலாள‌ரிட‌ம் ‌தி.மு.க. பொருளாள‌ர் மு.க.ஸ்டாலின் வ‌லியுறு‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர்...

Read more
மகிந்த அரசின் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவேன் : ஷிராணி

பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் குற்றவியல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சகல வழிகளிலும் போராடப் போவதாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கத் தெரிவித்துள்ளார் என டுவிட்டர் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகளிடம்...

Read more
மீண்டும் பேராட்டத்தின் பெயரால் பிரித்தானியாவில் பணம்திரட்டும் தமிழ் மாபியாக்கள்

பிரித்தானியாவில் ரூட்டிங் பகுதிகளில் இலங்கையில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாக பணம் திரட்டும் நடவடிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் பல சிறு வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பணத்தைச் சுரண்டிக்கொழுத்த மாபியாக் கூட்டங்கள் மீண்டும் மக்கள் பெயரால் முளைத்தெழுகின்றன....

Read more
ஒக்ரோபர் புரட்சியும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்

தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான கொடூரச் சுரண்டலுக்கும் ஏதேச்சதிகார அடக்கு முறைகளுக்கும் மட்டுமன்றி தேசிய இனங்களின் சிறைச்சாலையாக விளங்கிய ரஷ;சியப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக வெடித்தெழுந்து வெற்றி பெற்றதே மாமேதை லெனின் தலைமையிலான 1917 ஒக்ரோபர்...

Read more
ராஜீவ் காந்தி படுகொலை : கே.பி இடம் விசாரணை

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் தகவல்...

Read more
ஐ.நா இல் அமரிக்க அரசின் மகிந்த ஆதரவு நாடகம் அரங்கேறியது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் சம்பர்லெயின் இலங்கை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுகையில் பொருளாதார வளர்ச்சி, மீள் குடியேற்றம், யுத்தவலைய அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத்...

Read more
ராகவன், மாசில் பாலன், சபேசன் : சண்முகதாசன் நூல் வெளியீட்டின் முதல் தொகுதி காணொளி

லண்டனில் கடந்த 20.10.12யன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் உரைகளின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முதற் தொகுதியாக ராகவன், மாசில் பாலன், சபேசன் ஆகியோரின் உரைகளை...

Read more
தமிழர்கள் இராணுவத்தைச் சகோதர்களாகப் பார்க்கிறார்கள் : யாழ்ப்பாண முதல்வர்

இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய இலங்கை சிங்கள் இராணுவத்தின் காலடியில் வடக்கிலும் கிழக்கிலும் இனச்சுத்திகரிப்பை நடத்துகிறது. வறுமையின் பிடியில் சமூகத்தின் ஒருபகுதி மடிந்துகொண்டிருக்கிறது. சமூகத்தின் இன்னொருபகுதியை உடல் ஊனமுற்றவரகள் ஆக்கியிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழலில் இராணுவத்தைத் தமிழர்களின் சகோதாரர்கள் என்கிறார் யாழ்பாண...

Read more
Page 477 of 1266 1 476 477 478 1,266