ராஜபக்ச குடும்பமும் இலங்கையின் பேரினவாதிகளும் வன்னியில் நிகழ்த்திய இன அழிப்பை வெறும் போர்க்குற்றம் என்ற பிரச்சாரத்தை அமரிக்க அரசும் அதன் புலம்பெயர் அடிவருடிகளும் மேற்கொண்டுவந்தனர். வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய...
Read more















