இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் : அமரிக்கா 180 பாகையில் பல்ரி

ராஜபக்ச குடும்பமும் இலங்கையின் பேரினவாதிகளும் வன்னியில் நிகழ்த்திய இன அழிப்பை வெறும் போர்க்குற்றம் என்ற பிரச்சாரத்தை அமரிக்க அரசும் அதன் புலம்பெயர் அடிவருடிகளும் மேற்கொண்டுவந்தனர். வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய...

Read more
இந்திய அரசு இலங்கைக்கான உதவிகளை அதிகரித்துள்ளது

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு 290 கோடி ரூபா உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. எனினும், 2013 – 2014ம் நிதியாண்டில் இலங்கைக்கான உதவிகள் 500 கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்...

Read more
பிரித்தானிய உதவிப்பிரதமரின் உணர்ச்சிக்கு நெகிழ்ந்துபோன ஐந்தாம் படைகள்

பிரித்தானியப் பராளுமன்ற வளாகத்தில் ஈழத்தில் இனப்படுகொலைகளின் சூதிரதாரிகளையும் அதிகரிகளையும் அழைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பிரித்தானிய உதவிப் பிரதமர் கலந்துகொண்டார். நிக் கிளெக் என்ற தாராளவாதக் கட்சியின் பிரதிநிதியாக கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிக் கிளெக் ஈழத் தமிழர் மீதான...

Read more
ஐரோப்பியப் பொருளாதார அழிவு இத்தாலியிலிருந்து ஆரம்பமாகிறது

முழு ஐரோப்பாவும் பொருளாதாரரீதியில் அழியும் நிலை ஏற்பட்டுளதா என பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அந்த அழிவு இத்தாலியிலிருந்து ஆரம்பமாகும் என்று பலர் எதிவு கூறுகின்றனர். முழு உலகிலுமே இத்தாலி மூன்றாவது பெரிய கடனாளி நாடாக மாறியுள்ளது. அமரிக்காவிற்கும் ஜப்பானுக்கும்...

Read more
பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் : இனக்கொலையாளி சில்வா

வன்னி இனக்கொலையின் கோராத்திற்கு மற்றொரு குறியீடாக்க பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கருதப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அந்தக் குழந்தை இராணுவத்தின் பிடியில் வைக்கப்பட்டிருப்பதும் பின்னர் கோரமாகக் கொலைசெய்யப்பட்டிருப்பதும் ஒரு நாட்டின் பாதுகாப்புப்படை எவ்வாறு குழந்தைகளைக் கையாள்கிறது என்பதற்கான அடையாளம். பாலச்சந்திரன் புலிகளின்...

Read more
படுகொலைகளின் இரத்த வாடையோடு  இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

கடந்தவருடம் உதிய உயர்வு கோரிப் போராட்டம் நடத்திய சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஐம்பதிற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்தும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தியும் இனப்படுகொலை நடத்தியது தென்னாபிரிக்க அரசு. உலகம் முழுவதைலும் மனிதத்தை அதிரச்செய்தது இந்தக் கொலைகள். அழிக்கப்பட்ட...

Read more
மருந்துகளை வழங்க மறுத்து அப்பாவிகளைக் கொல்லும் பணவெறி

ஜனநாயகம் நாடுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைக்குள்ளேயே நோயாளிகளை மருந்து வசதியை நீக்கி மரணத்தின் விழிம்பிற்குத் தள்ளிவந்துள்ளன. ஐம்பது பல்தேசிய மருந்து நிறுவனங்கள் கிரேக்கிஅ நாட்டிற்கு மருந்து விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளன. குழந்தைகளும் முதியவர்களும் மருந்து...

Read more
எமது தோழமை வணக்கம் : தேடகம்

தோழர் சண்முகலிங்கம் அவர்கள் 1993ல் தேடகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காய் மறைந்த தோழர் சிவம் அவர்களால் அழைத்து வரப்பட்டிருந்த...ார். அதுவே தோழர் சண் அவர்களுக்கும் தேடகத்திற்குமான உறவின் தொடக்கமாயிருந்தது. பின்னர், தேடகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு எதிரான...

Read more
Page 426 of 1266 1 425 426 427 1,266