மார்ச் மாதம் 5ம் திகதி வெனிசூல நேரம் 4.25 இற்கு வெனிசூலா அதிபர் ஹூகோ சவேஸ் காலமானார். இத்தகவலை உதவி ஜனாதிபதி மதுரோ பொதுமக்களிற்கு அறிவித்தார். கடந்த ஒராண்டு காலமாக சாவேஸ் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு பல தடவைகள்...
Read moreமார்ச் மாதம் 5ம் திகதி வெனிசூல நேரம் 4.25 இற்கு வெனிசூலா அதிபர் ஹூகோ சவேஸ் காலமானார். இத்தகவலை உதவி ஜனாதிபதி மதுரோ பொதுமக்களிற்கு அறிவித்தார். கடந்த ஒராண்டு காலமாக சாவேஸ் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு பல தடவைகள்...
Read moreஇன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால்(TCC) ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம்...
Read moreசனல்-4 ஊடகத்திற்கு இரகசியமாக உதவிகளை வழங்கும் தரப்பினர் இருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்களிடம் கோரியுள்ளது. சிலர் தாய் நாட்டை மறந்து, சில நன்மைகளுக்காக சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது....
Read moreஐரோப்பிய ஒன்றியம் சோவியத் ஒன்றியம் போல திடீரெனச் சரிந்து விழும் என அமரிக்க கோடீஸ்வரரும் சோவியத் ஒன்றியத்தில் அண்மைய 'நிறப் புரட்சி' அமரிக்க சார்பு கிளர்ச்சியை தோற்றுவிக்கக் காரணமானவருமான ஜோர்ஜ் சோரோஸ் எச்சரித்துள்ளார். ஐரோப்பா முழுவதும் தொடரும் பொருளாதார...
Read moreபோர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் தீக்குளித்தவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8.45 மணி...
Read moreஅமரிக்க உள்ளூர் மக்களையே சுரண்டிக் கொழுத்த வால் மார்ட் நிறுவனம் உட்பட பல பல் தேசிய நிறுவனங்கள் இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் குறிவைக்கின்றன. அமரிக்க அரசு உலகம் முழுவதும் இந்த நிறுவனங்களை முன்வைத்தே...
Read moreவொஷிங்டனில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரோல் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ள தீர்மானம் 2012இல் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இருந்து...
Read moreபிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ஒரு பேப்பர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் கோபி ரட்ணம் அந்த அச்சு ஊடகத்தில் வெளியான அரசியல் கட்டுரை ஒன்று தொடர்பாக சென்.கந்தையா என்பவரால் மிரட்டப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்து அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் அத்வானியின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.