இலங்கையில் அனைத்து இன மக்களும் சமமாக வாழும் நிலை ஏற்படவேண்டும். அதனையே இந்தியா எதிர்ப்பார்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குர்ஷித் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மைத் தேசிய இனங்கள்...
Read more












