இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் அனைத்து இன மக்களும் சமமாக வாழும் நிலை ஏற்படவேண்டும். அதனையே இந்தியா எதிர்ப்பார்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குர்ஷித் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மைத் தேசிய இனங்கள்...

Read more

வடமாகாண சபைத் தேர்தல் எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே! சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக்...

Read more
சுப்பர் சிங்கர் புகழோடு ‘தேசியப் பிழைப்பு’  நடத்திய ஜீ.ரிவி

அவலத்துள் வாழும்  மக்களுக்காகப் போராடுவதாகவும் தேசியம் செய்வதாகவும் புலம் பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தும் குழுக்கள் அங்கு மிகப்பெரும் பண்பாட்டுக் கலாச்சார அழிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இவர்களின் அழிப்பு ராஜபக்சவின் இனவழிப்பின் மென்மையான தொடர்ச்சியா என எண்ணத்தோன்றும். தேசிய இன ஒடுக்குமுறையின்...

Read more
இலங்கையர் ஒருமைப்பாடு மையத்திற்கு வந்த வெலிக்கடை நினவு : இரத்தக்கண்ணீர்

வெலிக்கடைப் சிறைச்சாலையில், குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட அரசியல் கைதிகள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவு நாள் ஒன்று பாரிசில் நடைபெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நினைவு நாள் நிகழ்வை நடத்தியது...

Read more
சிறீ டெலோ ஈ.பி.டி.பி உடன் இணைந்து வடக்குத் தேர்தலில் : இராணுவ சர்வாதிகாரதில் வாக்குப் பொறுக்கல்

வடமாகாணத் தேர்தலில் இலங்கை அரச இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்பட்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் சிறீ ரெலோ என்ற அமைப்பும் இனப்படுகொலை அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக லண்டனில் வசிப்பவரான...

Read more
இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா?

இராணுவத்தால் வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படும் தயா மாஸ்டர் உடபட மேலும் சீயாஸ், ஜனா ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இறுதி நேரம் வரை இனப்படுகொலை அரசின் அடிமை போன்று பேசிவந்த தயா மாஸ்டர், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்....

Read more

வன்னிப் படுகொலைகளின் வீழ்ந்த பிணங்களின் மேலால் நடந்து சயனைட் குப்பிகளை குப்பையில் வீசியெறிந்துவிட்டு கொலைகாரர்களோடு இணைந்து இன்று வடமாகாணத்தில் வேட்பாளராகியிருக்கும் தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி விடுதலை புலிகள் இரண்டு தவறுகள் இழைத்ததாகக் கூறியுள்ளார். இலங்கை, இந்திய...

Read more
மகிந்த ஆதரவு பௌத்த ரவுடி மட்டக்களப்பில் அடிதடி

சிங்கள மக்கள் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனப்படுகொலை குறித்தும் அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் நிலையில், கோத்தாபய தலைமையில் நாடெங்கும் பௌத்த ரவுடிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் பேரினவாதத்தைத் தூண்டி அழித்துக்கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் மட்டகளப்பு பௌத்த...

Read more
Page 382 of 1266 1 381 382 383 1,266