இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்களின் அடிப்படை வாழவாதாரங்ககளைக் கூட பல்தேசியப் பெரு நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. வெலிவேரியாவில் ஹேலிஸ் குறூப் நிறுவனத்தால் குடிநீர் நச்சாக்கப்பட சுத்தமான நீரைக் கோரி மக்கள் போராடினார்கள். மக்கள் போராட்டத்தை அறவே அழித்து அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதற்காக இலங்கை...

Read more

தமிழிழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் சர்வதேசப் பொறுப்பாளரும், இலங்கை அரச உளவாளியும், ஆயுதக் கடத்தல்காரரும், சர்வதேச போலிஸ் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இன்ரர் போல் நிறுவனத்தால் தேடப்படுபவருமான கே.பி என்ற குமரன் பத்மனாதன் சுதந்திர மனிதர் என்று...

Read more
திறந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு : மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம்

கடந்த முழுநிலா நாளன்று கொழும்பு, மெசஞ்ஞர் வீதியிலுள்ள பிரைட்டன் ரெஸ்ட் இல் கூடிய மேற்படி அமைப்பானது, தனது முதலாவது கலந்தரையாடலில் 'சமூக அசைவியக்கத்திற்கு மக்களின் கருத்தாடலும் கருத்து பரிமாற்றமும் அவசியமாகும்' என்ற அடிப்படையில் பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றுவதென்ற...

Read more
தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வு

மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி; (மாஸ்கோ பிரிவு) செந்தமிழர் இயக்கம் காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரம்ப கால உறுப்பினராகவும் அதன் மத்திய குழுவிலும்...

Read more
13 வது திருத்தசட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கருணாநிதியின் டெசோ இன்று போராட்டம்

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து டெசோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை...

Read more
வெலிவேரிய கொலைகள் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : சுமந்திரன்

அரசாங்கத்திற்கு எதிராக எவரும் கிளர்ந்தெழுந்தால் வெலிவேரியவில் இடம்பெற்றதே அவர்களுக்கும் நடக்கும் என்பதை வெளிப்படுத்தவே இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

Read more

பிரித்தானியாவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மூன்றாமுலக ஆசிய ஆபிரிக்க நாடுகள் போன்ற மூன்றாமுலக நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நோக்கிச் செல்வதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்தவார முற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் உலகின் முதல் ஏழு பணக்கார நாடுகளோடு ஒப்பிடும்...

Read more
சக்தீ பால-ஐயா – தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் : லெனின் மதிவானம்

மலையக இலக்கியத்தின் தூண்களிரொருவரான சக்தீ பால-ஐயா தனது 88 வது வயதில் (02-08-2013) அன்று தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தியை இன்று காலை 5.30 மணியளவில் அறிவித்த மல்லியப்புச் சந்தி திலகர் கவிஞரின் சொந் நாட்டினிலே...

Read more
Page 378 of 1266 1 377 378 379 1,266