மக்களின் அடிப்படை வாழவாதாரங்ககளைக் கூட பல்தேசியப் பெரு நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. வெலிவேரியாவில் ஹேலிஸ் குறூப் நிறுவனத்தால் குடிநீர் நச்சாக்கப்பட சுத்தமான நீரைக் கோரி மக்கள் போராடினார்கள். மக்கள் போராட்டத்தை அறவே அழித்து அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதற்காக இலங்கை...
Read more












