இன்றைய செய்திகள்

Tamil News articles

‘வெலிவேரியவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி’, என்ற குரல்களை இன்று தெற்கில் கேட்கும் போது என் நெஞ்சம் கனக்கின்றது - மனோ கணேசன் வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்திருக்குமானால், வன்னியிலே...

Read more
வெலிவெரிய தாக்குதலில் பின் சனநாயகம் குறித்துத் துயர்கொள்ளும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்

வெலிவேரியா சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை முன்னெடுக்கவேணடும் இல்லையேல் இலங்கையின் ஜனநாயகம் எதிர்காலத்தில் வீழ்ச்சிக்கண்டு கேள்விக்குள்ளாகும் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிப்போருக்கு பின்னர் பொதுமக்கள் மீது அரசாங்கப்படைகள் தாக்குதல் நடத்தியிருப்பது முதல் தடவையல்ல. முன்னதாக கட்டுநாயக்க...

Read more
இத்தாலியில் ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவு

ஐரோப்பாவின் பிரதான பொருளாதார நாடுகளில் ஒன்றாகக்கருதப்பட்ட இத்தாலி அழிவின் விழிம்பிற்குள் சென்றுவிட்டது. நவதாரளவாத முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத நெருக்கடி இத்தாலியை அழித்துக்கொண்டிருக்கிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இத்தாலி, ஸ்பெயின் வரிசையில் அழிந்து சிதைந்து போகும் நிலைக்கு வேலையின்மையும்,...

Read more
இலங்கைக்குப் பதிலடி கொடுக்க வேண்டி ஜெயலலிதா மீண்டும் ஒரு கடித நாடகம்

அப்பாவித் தமிழக மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும், ஏமாற்றுவதற்கும் தேர்தலில் வாக்குப் பொறுக்கிக் கொள்வதற்கும் தமிழக இந்திய அரசுகள் போடும் நாடகத்தை மக்கள் ஓரளவு புரிந்துகொண்டுள்ளார்கள். இந்தத் தொடர் நாடகங்களின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு...

Read more
அமைச்சர் வாசுதேவ பதவி விலகுவாரா?

குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ரத்துபஸ்வல மற்றும் வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள சுமார் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் பல இடங்களில் பல்வேறு முறைப்பாடுகளை செய்திருந்தனர். எனினும் இதற்கு தீர்வு வழங்கப்படவில்லை. நாளுக்கு நாள் தண்ணீர் அசுத்தமாகி வந்ததுடன்...

Read more
பிரித்தானிய மகாராணி யுரேனிய அணு ஆயுதங்களில் முதலிட்டுள்ளார்

பிரித்தானியாவின் மகாராணி எலிசபத் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்றும் அவரின் பிரதான வருமானம் ஆயுத விற்பனையிலிருந்தும் குறிப்பாக யுரேனிய வர்த்தகத்திலிருந்தும் கிடைப்பதாக British anti-war campaign group the Stop the War Coalition என்ற அமைப்புக்கள்...

Read more

அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்...

Read more
புலிகள் கொலைசெய்த 80 பேரும் புலி எதிர்ப்பாளர்களின் பிரச்சாரமும் புலி ஆதரவாளர்களும்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்ரன் உள்ளிட்ட 80 தமிழர்களை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்து எரித்து...

Read more
Page 379 of 1266 1 378 379 380 1,266