இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐரோப்பாவை விழுங்கும் பொருளாதார நெருக்கடி : தற்கொலையை செய்துகொள்ளும் மக்கள்

இத்தாலியின் சென் அன்டீயா மருத்துவ மனையின் தற்கொலைத் தடுப்புப் பிரிவின் நெறியாளரான மொரீசொ பொம்பிலி என்பவர் வேலையின்மை, கடன் தொல்லை ஆகியவற்றால் தற்கொலை செய்துகொள்பவர்களின் தொகை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். அரச புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்...

Read more
பிரித்தானியாவில் எந்த நேரமும் பொலீஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு கைதாகலாம்

பிரித்தானிய முழுவதும் வெளி நாட்டுக் குடியேறிகளுக்கு எதிரான உணர்வும் நிறவெறியும் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சியின் ஆதரவுடன் தூண்டிவிடப்படுகிறது. ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பு பிரித்தானியா முழுவதும் தனது நிறவெறியை எந்தத் தடையுமின்றிப் பரப்பிவருகிறது. பிரித்தானிவில் உருவாகியுள்ள...

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

சுத்தமான குடிநீர் கேட்டு திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் மக்களுக்கு அரசாங்கம் ராணுவ வேட்டுக்கள் மூலம் துப்பாக்கி ரவைகளை வழங்கி உள்ளது. வடக்குக் கிழக்கில் தமது இன உரிமைகளையும் அடிப்படைவாழ்வுரிமைகளையும் கேட்டு நின்ற மக்களின்...

Read more
பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP  இன் முதன்மை வேட்பாளர் : காணொளி

வட மாகாண சபை என்ற இலங்கை அரசின் கண்துடைப்புத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலை அரசின் துணைக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ர 13...

Read more
சர்வதேச மாபியாக்களின் தெற்காசியச் சொர்க்கபுரியாக இலங்கை

கோத்தாவின் உத்தரவின் பெயரில் வெலிவேரியவில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் அடித்தும் இலங்கை பாசிச இராணுவம் கொலை வெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி 10 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. தாக்குதல் நடைபெற்று...

Read more
வெலிவேரிய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் : விஜித ஹேரத்

வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

Read more
மூன்றாம் உலகப் போரைப் பிரகடனப்ப்படுத்தும் பிரித்தானிய மகாராணியின் உரை வெளியானது

அணுவாயுத யுத்ததிற்குத் தயாராவதற்கு முன்னர் பிரித்தானிய மாகாராணி மக்களுக்கான உரை ஒன்றைத் தயார் செய்திருந்தார். பிரித்தானிய அரசு சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அணு ஆயுத யுத்தம் ஒன்றைத் தயார் செய்திருந்தது. மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த யுத்தத் தயாரிப்பின்...

Read more

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்சித்...

Read more
Page 380 of 1266 1 379 380 381 1,266