இன்றைய செய்திகள்

Tamil News articles

அரச துணைக்குழு உறுப்பினர் நிமோவின் மரணம் கொலை எனச் சந்தேகம்

இலங்கை அரச துணைக்குழுவான சிறீ ரெலோ இன் உறுப்பினரான நிமோ என்று அழைக்கப்படும் நிர்மலன் முருகுப்பிள்ளை இலங்கையில் மரணம் மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் கொலை என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இக் குழுவினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவே கொலை...

Read more

இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள் -     மனோவிடம் அஸ்வர் தெரிவிப்பு கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

Read more
மேற்கின் ஆதிக்கத்தை 84 வீதமான உலக மக்கள் எதிர்க்கிறார்கள் : மக்கீனி

அமரிக்காவினதும், இஸ்ரேலினதும், நேட்டோவினதும் மக்கள் மீதான போர் தொடரத்தான் போகின்றது. நாங்கள், குறிப்பாக அமரிக்க மக்கள் அவர்களை நிறுத்தவேண்டும். லத்தீன் அமரிக்க நாட்டு மக்களின் கௌவரவத்திற்கும், சமாதானத்திற்கும், நீதிக்குமான குரல்கள் ஒங்கி ஒலிக்கின்றன. 84 வீதமான உலக மக்கள்...

Read more
இனக்கொலையாளியைக் கண்டுகொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள்!

'தமிழ்த்' தேசியவாதிகள் என்றால் அப்படமான சுய நலமிகள் என்ற அர்த்தப்படும்? இலங்கையிலிருந்து ராஜபக்ச இந்தியா சென்றால் இனக்கொலையாளி வருகிறான் என்று இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கோருகின்றவர்கள். நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளி தமிழகத்தின் இதயத்தில்...

Read more
காசியானந்தனா விக்னேஸ்வரனா?

காசியானந்தன் வடக்கு முதலமைச்சரை வாயை மூடு என்று எகிறியிருக்கிறார். கொழும்பு வாசியான விக்னேஸ்வரன் மிகவும் அவதானமாகத் தெரிவு செய்யப்பட்டு வடக்கு முதலமைச்சராகப்பட்டிருக்கிறார். விக்னேஸ்வரன் தேர்தலில் இறங்குவதற்குச் சற்று முன்பதான காலப்பகுதிகளில் வடக்கில் திட்டமிட்ட நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் போராடினார்கள்....

Read more
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் பங்காளிகளான கூட்டமைபை பின்பற்றுமாறு அறிவுரை

விக்னேஸ்வரனதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் வெற்றியை அவர்களது கூட்டாளிகளான இந்தியக் காங்கிரஸ்கட்சி கொண்டாடி வருகின்றது. எதிர்வரும் தேர்தலில் தமிழ் நாட்டில் வாக்குப் பொறுக்குவதற்காக நடத்தப்படுகின்ற குறுகிய கால நாடகத்தை தமிழ் மக்களின் தலைவிதி என்று அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ்...

Read more
சித்த சுவாதினமான மூன்றுவயதுக் தமிழ்க் குழந்தையை நாடுகடத்தும் பிரித்தானிய அரசு

பிரித்தானியாவில் பிறந்த 3 வயது குழந்தையை பிரித்தானிய அரசு நாளை  (26.09.2013)நாடுகடத்துகின்றது. மனநலக் குறைவான இக்குழந்தையை அவரது தாய் தந்தையர்களுடன் இலங்கையை நோக்கி நாடுகடத்துகின்றது. வழக்குரைஞர்களின் கருத்துப்படி கடந்தவருடம் குழந்தையுடன் பெற்றார்களை நாடுகடத்த முற்பட்டபோது நடைபெற்ற சம்பவங்களால் குழந்தையின்...

Read more
இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே : தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

லட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு ஈழத்தில் வளர்ச்சிப்பாதை என்று ராஜபட்சே கூறுவது போல ஈராயிரம் முசுலீம் மக்களை கொன்றொழித்து விட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும் பிஜேபியும் ஏற்படுத்தி வருகின்றனர். கல்வி,...

Read more
Page 366 of 1266 1 365 366 367 1,266