இன்றைய செய்திகள்

Tamil News articles

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? :மனோ கணேசன்

வட மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுவிட்டது. ஆகவே இன்று, மக்கள் ஆணையை பெற்றுவிட்டோம். வட்டுகோட்டைக்கு தீர்மானத்திற்கு பின் பட்டு தெளிந்து புதிய தீர்மானத்தை எடுத்துவிட்டோம்; சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி பிரிந்து...

Read more
தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை. சுய கௌரவத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தங்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர் என சம்பந்தன் கூறியுள்ளார்.. பிரிவினைவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் தமி;ழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை...

Read more
நாச்சியப்பனும் சுப்பிரமணிய சுவாமியும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் கூட்டமைப்பு கட்சிக்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். ராணிப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்களின் நலனுக்காக...

Read more
வடக்கில் முதலமைச்சர் ஏகமனதாகத் தெரிவு : புதிய காட்சிகள் ஆரம்பமாகிறது

இலங்கையின் வடக்கில் மக்கள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான தமது உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வாக்குகளாகத் தெரிவிதுள்ளனர். தென்னிலங்ககை இனவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி யும் அதிலிருந்து வெளியேறிய குழுக்கள், இலங்கை கம்யூனிஸ்ட்...

Read more
திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) வீட்டின் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

இன்று (20-09-2013) அதிகாலை 1.00 மணியளவில் தொல்புரம், வளக்கம்பரையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) அவர்களது வீட்டினை சுற்றிவளைத்து உள்நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர். அத்தாக்குதலில் அனந்தியின்...

Read more
வடக்கு மாகணசபைத் தேர்தல் : ஓரணியில் எதிரிகள்

தேர்தல் என்ற ஜனநாயகம் மக்களின் தெரிவைக் குறுகியதாக்கி மக்களை சிறிய எல்லைக்குள் முடக்கும் அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம். தேர்தலில் பதவிக்காக மோதிக் கொள்கின்ற கட்சிகளின் நலன்கள் அடிப்படையில் ஒன்றானதாகவே அமையும். 1977 ஆம் ஆண்டில் இலங்கையின் வட-கிழக்கில் வெற்றிபெற்ற...

Read more
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்.

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு முன்னர் எமது தாயகத்தில் நடந்த இரண்டு (1989, 2008) மாகாண...

Read more

ஜெயலலிதா முதலமைச்சர் பதவிக்குப் போட்டி போட்ட வேளையில் கருணாநிதியின் காட்டிக்கொடுப்பிற்கு எதிராக ஜெயலலிதாவை ஈழத் தாய் எனச் சித்தரித்தவர்கள் புலம் பெயர் குறும் தேசியவாத கோமாளிகள். ஆயிரமாயிரம் மக்களின் உயிர்களோடும் அவலங்களோடும் அரசியல் பேசும் இவர்கள் மத்தியிலுள்ள பிழைப்பு...

Read more
Page 367 of 1266 1 366 367 368 1,266