தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கக் கூடாது என்று சனல் 4 ஆவணத்தைத் தயாரித்த கலம் மக்ரேயை நேர்காணல் ஒன்றில் கேட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார். நான் விடுதலைப்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கக் கூடாது என்று சனல் 4 ஆவணத்தைத் தயாரித்த கலம் மக்ரேயை நேர்காணல் ஒன்றில் கேட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார். நான் விடுதலைப்...
Read moreபோர் குற்றங்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளிவிப்படையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையிடம், பிரித்தானியா கோரியிருந்தாகவும் இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் பொருந்தும் என சீக்கிய அமைப்பான தல் கல்சா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவரான...
Read moreதமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் லபுக்கலை தேயிலை...
Read moreஇலங்கை அரச கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அனுமதியோடு இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் மாணவர்களைத் திரட்டிவரும் இந்த நிறுவனம், அவுஸ்திரேலிய அரசு, பிரித்தானிய அரசு, அமரிக்க அரசு ஆகியவற்றிடமிருந்து பண உதவிகளைப் பெற்றுக்கொள்கிறது.
Read moreநேபாளத்தில் எதிர்வரும் செய்வ்வாய் - 19.112013 - பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலில் மாவோயிச சிறுபான்மை சந்தர்ப்பவாதத் தலைவரான பிரசண்டாவின் கட்சி மற்றும் இந்து அடிப்படை வாதக் கட்சி உடப்ட 100 கட்சிகள் வரை 240 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றன....
Read moreபிரித்தானியாவில் நிறவாதக் கட்சிகள் பயன்படுத்தும் சுலோகமான 'வீட்டுக்குச் செல்லுங்கள்' என்ற பதாகைகளைத் தாங்கிய வாகனம் உள்நாட்டமைச்சின் உத்தரவின் கீழ் பிரித்தானியத் தெருக்களில் உலா வந்தது தெரிந்ததே. எதிர்க்கடசிகள் உட்பட பல ஜனநாயக முற்போக்காளர்கள் டேவிட் கமரன் தலைமையிலான அரசின்...
Read moreசனல் 4 ஊடகவியலாளர்கள் குழு பிரித்தனியாவிற்கு திரும்புகிறது. இலங்கை அரசின் சகித்துக்கொள்ள முடியாத நடவடிக்கை என்று கூறும் சனல் 4 ஊடகம் பிரித்தானியாவை நோக்கித் திரும்புகிறது. பென் டு பியேர் என்ற சனல் 4 ஊடகவியலாளர் தலைமையில் இலங்கை...
Read moreஅரேபிய நாடுகளைப் போர்க்களமாக மாற்றிய ஏகாதிபத்தியங்கள் ஆசிய நாடுகளை நோக்கி தமது கோரப்பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளன. பிலிப்பைன்சில் இடம்பெற்ற சூறாவளி அனர்த்தங்களைப் பயன்படுத்திக்கொண்டு சர்வதேச தன்னார்வ நிறுவனங்களும் ஏகாதிபத்திய முகவர்களும் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளனர். சூறாவளியின் அவலத்தில் மக்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.